வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் (காணொளி)

Posted by - April 10, 2017
வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது. முன்பள்ளி அதிபர் மீரா குணசீலன் தலமையில் நடைபெற்ற…

இயங்கும் நிலையில் விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பம்!

Posted by - April 10, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட மின் உபகரணம் ஒன்று நந்திக்கடல் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில்  மக்கள் விடுதலை முன்னணி(காணொளி)

Posted by - April 10, 2017
தோட்டத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில்  மக்கள் விடுதலை முன்னணி ஈடுபட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் 2017ஆம் ஆண்டுக்கான…

உதயம் விழிப்புலனற்றோரின் புதுவருட ஒன்றுகூடல் நிகழ்வு(காணொளி)

Posted by - April 10, 2017
உதயம் விழிப்புலனற்றோரின் புதுவருட ஒன்றுகூடல் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விழிப்புலனற்றவர்களை உள்ளடக்கிய உதயம் விழிப்புலனற்றோரின் புதுவருட…

மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புனர்நிர்மான பணிகளுக்கான.. (காணொளி)

Posted by - April 10, 2017
மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புனர்நிர்மான பணிகளுக்கான அடிக்கள் நாட்டப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பழைமை வாய்ந்த ஆலயமாக…

சிவனொளி பாத மலை-பாவனைக்கு உதவாத பானங்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களுக்கு சட்ட நடவடிக்கை

Posted by - April 10, 2017
சிவனொளி பாத மலையாத்திரை செல்லும் யாத்திரிகர்களுக்கு பாவனைக்கு உதவாத பானங்களை விற்பனைச் செய்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட…

வவுனியா – கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 29 குடியிருப்புகள் சேதம்

Posted by - April 10, 2017
வவுனியா – அண்ணாநகர் மற்றும் காக்கை சின்னக்குளம் பிரதேசங்களில் நேற்று பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 29…

வடமாகாணசபையில் அமைச்சுக்களின் முன்னேற்றம் தொடர்பாக விவாதிக்க இரு நாட்கள் ஒதுக்குமாறு தவராசா கோரிக்கை

Posted by - April 10, 2017
வடக்கு மாகாண அமைச்சர்களின் முன்னேற்ற நிலமை தொடர்பில் விவாதிப்பதற்கு இரு நாட்கள் விசேட அமர்வு ஒன்றை ஏற்படுத்தி தருமாறு எதிர்க்கட்சித்…

வவுனியாவில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனினால் இன்று 150 வீடுகள் கையளிககப்படவுள்ளது

Posted by - April 10, 2017
வவுனியா பூந்தோட்டம் முகாமில் வசித்த 150 குடும்பங்களிற்காக தனியாரால் சின்னடம்பன் பகுதியில் கட்டப்பட்ட வீட்டுத்திட்ட கையளிப்பு நிகழ்வில் இன்று எதிர்க்கட்சித்…

யாழ் மாநகரசபை கட்டடத்தை விடுவிக்க கோரி ஆணையாளர் பொலீசாருக்கு கடிதம்

Posted by - April 10, 2017
யாழ். மாநகரசபையின் கட்டிடத்தினில் குடியிருக்கும் புலனாய்வாளர்களை அகன்று அப்பகுதியினை சபையிடம் ஒப்படைக்குமாறு ஆணையாளர் பொலிசாருக்கு எழுத்தில் கோரியுள்ளார். யாழ். மாநகரசபையின்…