பிரான்சு தமிழ்ச்சோலை தலைமைப்பணியகம் அனைத்துலக தமிழ்க்கலை நிறுவனத்தின் ஆதரவுடன் நடாத்திய ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு 2017.

Posted by - April 10, 2017
பிரான்சு தேசத்தில் வாழும் தமிழ்க்கலைக் குழந்தைகளுக்கு தமிழ்ச்சோலை தலைமைப்பணியகம் ஆண்டு தோறும் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு என்ற செயற்பாட்டினை அனைத்துலக…

வருடத்திற்கு 25000 பேர் மரணம் : வடக்கில் குறைக்கப்பட்ட முக்கிய உற்பத்தி!

Posted by - April 10, 2017
வடக்கு மாகாணத்தில் அதிகளவு புகையிலை உற்பத்தி மேற்கொள்ளப்படுவதாகவும், இவற்றினை குறைத்து வேறு உற்பத்தி பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித…

முச்சக்கர வண்டியொன்றின் மீது தீ வைப்பு

Posted by - April 10, 2017
அநுராதபுரம் – தலாவ – கட்டுகேலியாவ பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். அதன் உரிமையாளர்,…

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான உயர்தர சித்தியில் மாற்றம் இல்லை

Posted by - April 10, 2017
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்து கொள்ளும் போது தற்போது பரிசீலிக்கப்படும் உயர்தர சித்தியில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு இலங்கை…

அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் அதிருப்தி அடையும் வகையில் அமைந்துள்ளது!

Posted by - April 10, 2017
அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் அதிருப்தி அடையும் வகையில் அமைந்துள்ளதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

மந்திகை ஆதார வைத்தியசாலை வைத்தியர் வயோதிபப் பெண்ணிடம் மோசமாக நடந்ததாக மக்கள் விசனம்

Posted by - April 10, 2017
பருத்தித்துறை – மந்திகையில் உள்ள ஆதார அரசினர் வைத்தியசாலையின் வைத்தியா்களும், தாதியர்களும் நோயாளர்களுடன் மிகவும் மோசமாக நடந்து கொள்வதால் அவர்கள்…

வடக்கு மக்கள் என்னை அழைத்து ஒரு வேளை உணவைக் கூட வழங்க முடியாத சூழ்நிலையில்

Posted by - April 10, 2017
வடக்கு மக்கள் என்னை அழைத்து ஒரு வேளை உணவைக் கூட வழங்க முடியாத சூழ்நிலையில் அவர்களது வீடுகள் காணப்பட்டதாக சுகாதார…

சுகாதாரத் துறைக்கு அடுத்ததாக முன்பள்ளி ஆசிரியர்கள் ஒரு சேவை மனப்பாங்குடன் பணியாற்றுகிறார்கள்- ஜி.ரி.லிங்கநாதன் (காணொளி)

Posted by - April 10, 2017
வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்…

திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழா மற்றும் கௌரவிப்பு நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன்……(காணொளி)

Posted by - April 10, 2017
வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன்……

வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் (காணொளி)

Posted by - April 10, 2017
வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது. முன்பள்ளி அதிபர் மீரா குணசீலன் தலமையில் நடைபெற்ற…