அரசாங்கம் சட்டத்தை நியாயமான முறையில் நடைமுறைப்படுத்துவதில்லை – மஹிந்த அணி

Posted by - April 10, 2017
தற்போதைய அரசாங்கம் சட்டத்தையும் ஒழுங்கையும் நியாயமான முறையில் நடைமுறைப்படுத்துவதில்லை என மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றம்…

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை மூட முடியாது – உயர்கல்வி அமைச்சர்

Posted by - April 10, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை மூட வேண்டும் என விடுக்கப்படும் கோரிக்கைகை நிறைவேற்ற முடியாது என உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன்…

நாடலாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு – கிராம சேவகர்கள் தீர்மானம்

Posted by - April 10, 2017
நாடலாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள கிராம சேவகர்கள் தீர்மானித்துள்ளனர். தமது இடமாற்றம் தொடர்பாக இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறையை மாற்றுவதற்கு…

உரிய சூழ்நிலை உருவாகும் வரை ஆர்.கே நகர் தொகுதியில் தேர்தல் நடத்தப்பட மாட்டாது – தேர்தல் ஆணையகம்

Posted by - April 10, 2017
தேர்தலை நடத்துவதற்கான உரிய சூழ்நிலை உருவாகும் வரை சென்னை சட்டமன்ற தொகுதியான ஆர்.கே நகர் தொகுதியில் தேர்தல் நடத்தப்பட மாட்டாது…

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 50ஆவது நாளாகவும்… (காணொளி)

Posted by - April 10, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும்  கவனயீர்ப்புப் போரட்டம் இன்று 50ஆவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த எட்டு வருடங்களிற்கு  மேலாக…

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 25 வருடகால அரசியல் வாழ்வை சித்தரிக்கும் ‘கிழக்கு வாசல்’ நூல் வெளியீட்டு விழா(காணொளி)

Posted by - April 10, 2017
புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 25 வருடகால அரசியல் வாழ்வை சித்தரிக்கும் ‘கிழக்கு வாசல்’ நூல் வெளியீட்டு விழா,…

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில்… (காணொளி)

Posted by - April 10, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் சத்தியாக்கிரக போராட்டம் இன்று 49ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாளை குறித்த போராட்டம்…

நாட்டில் தற்போது சுமூகமான அமைதி மிக்கதொரு சூழ்நிலை – கரு ஜெயசூரிய

Posted by - April 10, 2017
நாட்டில் தற்போது சுமூகமான அமைதி மிக்கதொரு அரசியல் சூழ்நிலை உருவாக்கபபட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின்…

நாட்டிலுள்ள தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இன்றுவரை எதுவித தீர்வும் காணப்படவில்லை-இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - April 10, 2017
நாட்டிலுள்ள தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இன்றுவரை எதுவித தீர்வும் காணப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்…

விசேட தேவையுடைய முன்னாள் போராளிகள் விடயத்தில் அரசாங்கம் எந்தத் திட்டங்களையும் முன்னெடுக்க வில்லை – வியாழேந்திரன்

Posted by - April 10, 2017
விசேட தேவையுடைய முன்னாள் போராளிகள் விடயத்தில் அரசாங்கம் எந்தத் திட்டங்களையும் முன்னெடுக்க வில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம்…