குப்பைகளை சேகரிக்கும் பொறுப்பை நிறுத்தப்போகும் கொழும்பு மாநகர சபை

Posted by - April 20, 2017
கொழும்பு நகரங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை எங்கு கொட்டுவது என்று ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வொன்றை பெற்றுத்தரும் ​வரை, தாம் காத்துக்கொண்டிருப்பதாக, கொழும்பு…

எந்தவொரு தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கும் நாம் தயார் – கயந்த கருணாதிலக்க

Posted by - April 20, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினத்திற்கு இலட்ச கணக்கான மக்களை கொழும்புக்கு அழைத்து வருவோம். இம்முறை மே தின கூட்டம்…

வட்டுவாகல் நில மீட்பு போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கின்றது

Posted by - April 20, 2017
முல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேசத்தில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது.…

புதிய அரசியற் கட்சிகளுக்கான பதிவு ஆரம்பம்

Posted by - April 20, 2017
புதிய அரசியற் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பித்திருந்த கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வுகள் நாளை மறுநாள் முதல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த…

மஸ்கெலியாவில் தனியார் பேருந்தில் சிக்கி பெண்ணொருவர் பலி

Posted by - April 20, 2017
சாமிமலையில் இருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்று நண்பகல் 12.30 மணியளவில் மஸ்கெலியா…

குப்பைமேடு சரிந்த விபத்தில் உயிரிழந்த மக்களுக்கு வவுனியாவில் அஞ்சலி

Posted by - April 20, 2017
கொழும்பு, மீதொட்டமுல்ல குப்பை மேட்டு சரிவில் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையும், அஞ்சலி நிகழ்வும் வவுனியா புளியடி பிள்ளையார்…

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

Posted by - April 20, 2017
பமுனுகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படை வீரர்கள் மற்றும் பமுனுகம பொலிஸார் இணைந்து மேற்கொண்ட…

திருகோணமலை எண்ணெய்க் குதம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போவதில்லை – சந்திம வீரக்கொடி

Posted by - April 20, 2017
திருகோணமலை எண்ணெய்க் குதம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போவதில்லையென பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். குறித்த உடன்படிக்கையில்…

விரைவில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ஜே வி பி

Posted by - April 20, 2017
அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பில் விரைவில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக ஜே வி பி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு…

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படும் – ஜனாதிபதி

Posted by - April 20, 2017
மீள்குடியேற்ற நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஊடகப் பிரதானிகளை…