மு.க.ஸ்டாலினுடன் பொது அரங்கில் விவாதிக்க தயார்: அன்புமணி ராமதாஸ்

Posted by - April 29, 2017
விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது தி.மு.க. தான் என்றும், மு.க.ஸ்டாலினுடன் பொது அரங்கில் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் டாக்டர் அன்புமணி ராமதாஸ்…

மறைந்த ஊடகவியலாளர் சிவராமின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று கிளிநொச்சியில்

Posted by - April 29, 2017
மறைந்த ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று இடம்பெறவுள்ளது. கிளிநொச்சியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு…

வங்காளதேசத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் பலி

Posted by - April 29, 2017
வங்காளதேசத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது அதிரடிப்படை போலீசார் தாக்கியதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

வடகொரியா மீதான ராணுவ தாக்குதல் முடிவு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல: ரஷ்யா

Posted by - April 29, 2017
வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு ராணுவ நடவடிக்கை தான் தீர்வு என்ற ஐ.நா.வின் முடிவு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்று…

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கார் வெடிகுண்டு தாக்குதல்: ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

Posted by - April 29, 2017
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மத்திய பகுதியில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐ.எஸ். அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

சிகரட்டின் விலை அதிகரிப்பால் பீடி பாவனை அதிகரிக்காது

Posted by - April 29, 2017
சிகரட்டின் விலை அதிகரித்தமையினால் பீடி பாவனை அதிகரிக்கும் என்ற தவறான கருத்து பரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள்…

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.8 ஆக பதிவு

Posted by - April 29, 2017
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

ஏமனில் அமெரிக்கா வான்வெளி தாக்குதல்: 8 அல்கொய்தா தீவிரவாதிகள் பலி

Posted by - April 29, 2017
ஏமன் நாட்டில் அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் 8 அல்கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பெண்டகன் தகவல் தெரிவித்துள்ளது.

மைத்திரி – சம்பந்தன் ஹக்கீம் – இடையில் சந்திப்பு

Posted by - April 29, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர்; இரா. சம்பந்தன் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப்…

மேதின ஊர்வலங்களுக்காக 5000 பேருந்துக்கள்!

Posted by - April 29, 2017
இம்முறை மேதின ஊர்வலங்களுக்காக, அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், 5 ஆயிரம் பஸ்களைக் கோரியுள்ளன என்று, இலங்கை போக்குவரத்துச் சபை…