தாம்மால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை – அமைச்சர் ராஜித

Posted by - April 30, 2017
தாம் வெளியிடும் கருத்துக்களால் நாட்டுக்கும் அரசாங்கத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று…

இனங்களுக்கு இடையிலான ஐக்கியம் மற்றும் நம்பிக்கையை தகர்க்க அடிப்படைவாத சக்திகள் முயற்சி – ஜனாதிபதி

Posted by - April 30, 2017
அனைத்து இனங்கள் மத்தியிலும் இருக்க வேண்டிய சமாதானம், ஐக்கியம் மற்றும் நம்பிக்கையை தகர்ப்பதற்கு அடிப்படைவாத சக்திகள் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி…

பிரேசில் 2 தசாப்தங்களுக்கு பின்னார் பாரிய வர்த்தக முடக்கல் போராட்டம்

Posted by - April 30, 2017
பிரேசில் நாட்டில் 2 தசாப்தங்களுக்கு பின்னார் பாரிய வர்த்தக முடக்கல் போராட்டம் ஒன்று நாடு முழுவதும் இடம்பெற்றுது. தொழிலாளர் சட்டம்…

மதில் சரிந்து வீழ்ந்ததில் சிறுமி உயிரிழப்பு

Posted by - April 30, 2017
ஏறாவூர் 4ஆம் குறிச்சியிலுள்ள வீட்டு மதில் சரிந்து வீழ்ந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த சிறுமி 7 வயதுடையவர் என…

ஒன்றிணைந்த எதிரணி அரசாங்கத்துக்கு சவால்

Posted by - April 30, 2017
தமது மே தினக் கூட்டத்துக்கு வரும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து, அச்சமடையாவிட்டால், தேர்தலுக்கு செல்லுமாறு ஒன்றிணைந்த எதிரணி அரசாங்கத்துக்கு சவால்…

காவல்துறைக்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Posted by - April 30, 2017
காவல்துறை சேவைக்கு புதியவர்ளை உள்வாங்குவதற்கான ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. காவல்துறை காவலர், பெண் காவலர், சாரதி, உள்ளிட்ட பதவிகளுக்கு ஆயிரத்து…

தமிழ்நாட்டில் முன்னணி திட்டங்கள் முடங்கி கிடக்கின்றன: அன்புமணி ராமதாஸ்

Posted by - April 30, 2017
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட வேண்டிய முன்னணித் திட்டங்கள் எந்த முன்னேற்றமுமின்றி முடங்கி கிடப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.

தினகரனிடம் விசாரணை முடிந்தது: மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றது குற்றப்பிரிவு போலீஸ்

Posted by - April 30, 2017
சென்னையில் டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனாவிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 3 நாட்களாக நடத்திய விசாரணை முடிவடைந்ததையடுத்து, அவர்களை மீண்டும்…

அ.தி.மு.க.வை நிலையற்றதாக ஆக்குவதற்கு பா.ஜ.க. காரணம் என்று மு.க.ஸ்டாலின் சொல்வது அபாண்டம்

Posted by - April 30, 2017
அ.தி.மு.க.வை நிலையற்றதாக ஆக்குவதற்கு பா.ஜ.க. காரணம் என்று மு.க.ஸ்டாலின் சொல்வது அபாண்டம் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.