தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்: ஆர்.நல்லகண்ணு Posted by தென்னவள் - May 2, 2017 இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு நேற்று நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்…
சேலத்தில் இரும்பு வியாபாரி வீட்டில் 720 பவுன் நகை கொள்ளை Posted by தென்னவள் - May 2, 2017 சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் இரும்பு வியாபாரி வீட்டில் 720 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அ.தி.மு.க.வை பாரதிய ஜனதா பகடைகாயாக பயன்படுத்துகிறது: முத்தரசன் Posted by தென்னவள் - May 2, 2017 தமிழ்நாட்டில் காலூன்ற அ.தி.மு.க.வை பாரதிய ஜனதா பகடைகாயாக பயன்படுத்துகிறது என இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
எமது கட்சி எந்தவொரு தேர்தலுக்கும் சவாலுக்கும் தயார் Posted by தென்னவள் - May 2, 2017 தமது கட்சி எந்தவொரு தேர்தலுக்கும் சவாலுக்கும் தயாராகவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் கைது Posted by தென்னவள் - May 2, 2017 சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக கருதப்படும் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எத்தனை கட்சிகள், தலைவர்கள் உருவானாலும் இ.தொ.காவுக்கு இணையாக முடியாது Posted by தென்னவள் - May 2, 2017 இந்த நாட்டில் உள்ளுராட்சி தேர்தல் மற்றும் எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிளும் இ.தொ.காவுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இணைந்து…
படம்பிடித்த யுவதி அலையில் அடித்துச் செல்லப்பட்டார் Posted by தென்னவள் - May 2, 2017 சிலாபம் கடற்பிரதேசத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த யுவதியொருவர் கடல் அலையால் தாக்கப்பட்டு கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக விடுதலைப் புலிகளுக்கு இரண்டு மில்லியன் டொலர் பணம் மஹிந்த! Posted by தென்னவள் - May 2, 2017 தேர்தலில் வெற்றி பெறுவதற்காக விடுதலைப் புலிகளுக்கு இரண்டு மில்லியன் டொலர் பணம் முன்னாள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல்…
உழைக்கும் மக்களின் அனைத்து உரிமைகளையும் நல்லாட்சி அரசாங்கம் முடக்கி வருகின்றது Posted by தென்னவள் - May 2, 2017 நல்லாட்சி அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சுகின்றது என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பிளவுபடாத நாட்டுக்குள் அதிகாரம் பகிரப்படும்- ரணில் Posted by நிலையவள் - May 2, 2017 புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயற்குழுவின் தகவல் அறிக்கை, விரைவாகத் தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கையளிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக,…