மைத்திரி – மஹிந்தவை இணைப்பதற்காக நள்ளிரவில் மந்திராலோசனை

Posted by - May 4, 2017
சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இணைக்கும் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

ஈரான்: நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து – 35 தொழிலாளர்கள் பலி

Posted by - May 4, 2017
ஈரான் நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று நிகழ்ந்த வெடி விபத்தில் 35 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும், 50-க்கும்…

ஹிலாரி மீதான குற்றச்சாட்டை மறைத்து வைத்திருந்தால் பேரழிவு நிகழ்ந்திருக்கும் – எப்.பி.ஐ தலைவர்

Posted by - May 4, 2017
அதிபர் தேர்தலில் தன்னுடைய தோல்விக்கு எப்.பி.ஐ அமைப்பும் ஒரு காரணம் என ஹிலாரி கிளிண்டன் கூறியிருந்த நிலையில், ஹிலாரி மீதான…

அமெரிக்காவில் ஆசிய வாலிபரை தாக்கிய வெள்ளைக்காரர் கைது

Posted by - May 4, 2017
அமெரிக்காவில் ஆசிய நாட்டைச் சேர்ந்த வாலிபரை தாக்கிய வெள்ளைக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்கப்பட்ட ஆசிய வாலிபர் எந்த நாட்டை…

எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தலாம்: எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி

Posted by - May 4, 2017
எய்ட்ஸ் நோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை முறையை கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள் அதனை எலியின் மூலம் பரிசோதனை செய்து வெற்றி…

கர்நாடகாவில் கோர விபத்து: லாரி மீது கார் மோதி 7 பேர் உயிரிழப்பு

Posted by - May 4, 2017
கர்நாடக மாநிலத்தில் அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று, லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர்.

வடமாகாணம் ஆளுநர் ஆட்சியில் இருந்ததை விட தற்போது எந்தவிதமான மாற்றத்தையும் காணவில்லை -சி.தவராசா

Posted by - May 4, 2017
வடமாகாண சபை வினைத்திறனற்ற சபை. வடமாகாணம் ஆளுநர் ஆட்சியில் இருந்ததை விட தற்போது எந்தவிதமான மாற்றத்தையும் காணவில்லை. கல்வியில் 9ஆம்…

நாடாளுமன்றில் மறிச்சுக்கட்டி மக்கள்

Posted by - May 4, 2017
மறிச்சுக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் சார்பாக, அந்தப் போராட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினர், அரசியல் முக்கியஸ்தர்கள் பலரை, நாடாளுமன்றக்…

 200 கிலோகிராம் கஞ்சா சிக்கியது

Posted by - May 4, 2017
கற்பிட்டிக்கு அண்மித்த கோளபத்து தீவுப் பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான, 200…

மஹிந்தவின் மெய்பாதுகாவலர்கள் 50 பேர் கொழும்பிற்கு அழைப்பு

Posted by - May 4, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்சவின் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர்கள் குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மஹிந்தவின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த…