பிலியந்தல துப்பாக்கி சூடு – பிரபல போதை கடத்தல் குழு தொடர்பு

Posted by - May 10, 2017
பிலியந்தல – மொரட்டுவ வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் பிரபல போதை கடத்தல் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது என ஆரம்ப…

சுதந்திரக்கட்சி இரண்டாகப் பிளவுபடுவதை விரும்பவில்லை – சந்திரிக்கா

Posted by - May 10, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாகப் பிளவுபடுவதை தான் விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற…

சோதனைக்கு என கூறிக்கொண்டு வரும் அதிகாரிகளிடம் அவதானம்

Posted by - May 10, 2017
சோதனைக்கு என கூறிக்கொண்டு வரும் அதிகாரிகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை அல்லது ஏனைய ஆவணங்களை பரிசோதிக்குமாறு…

600 கைதிகள் விடுதலை

Posted by - May 10, 2017
விசாக பண்டிகை தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 600 சிறைகைதிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். சிறைச்சாலைகள்…

போதைபொருள் வியாபாரம் – இருவர் கைது

Posted by - May 10, 2017
போதைபொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் மினுவாங்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ஒருதொகை போதைபொருட்களும் நேற்று மீட்கப்பட்டுள்ளன.…

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த குர்திஸ் படையினருக்கு அமெரிக்கா உதவி

Posted by - May 10, 2017
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துகின்ற குர்திஸ் படையினருக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கவுள்ளது. இதற்கான ஒப்புதலை அமெரிக்க ஜனாதிபதி…

தமிழகத்தில் இருந்து மேலும் 16 இலங்கை அகதிகள் தாயகம் திரும்பினர்.

Posted by - May 10, 2017
தமிழகத்தில் இருந்து மேலும் 16 இலங்கை அகதிகள் நேற்று தாயகம் திரும்பினர். மீள்குடியேற்றத்துறை அமைச்சு இதனை அறிவித்துள்ளது. அவர்கள் வடக்கின்…

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த அடிப்படையிலேயே அரசியல் தீர்வு – விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை – மாவை

Posted by - May 10, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த அடிப்படையிலேயே அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று…

பணிப்பாளரை பதவி நீக்கினார் ட்ரம்ப்

Posted by - May 10, 2017
அமெரிக்காவின் பிராந்திய புலனாய்வு பிரிவான எப்.பி.ஐ.யின் பணிப்பாளர் ஜேம்ஸ் கோமேயை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவி நீக்கியுள்ளார். வெள்ளை மாளிகை…

பௌத்த மதத்தின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையிலான எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளாது – ஜனாதிபதி

Posted by - May 10, 2017
பௌத்த மதத்தின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையிலான எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச…