கடைக்கு சென்ற தன் அம்மா எங்கே? என, முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் தொடர்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள சிறுமி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்(காணொளி)

Posted by - May 14, 2017
  இறுதி யுத்தத்தின்போதும், அதற்கு பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கடத்தப்பட்டும் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி…

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரகம் 83ஆவது நாளாக இன்றும்…(காணொளி)

Posted by - May 14, 2017
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தினை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தமக்கான தொழில்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் வவுனியாவில் இன்றும் தொடர்கின்றது(காணொளி)

Posted by - May 14, 2017
வவுனியாவில் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று 80ஆவது நாளாகவும் மழை,…

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு துணிவுடன் செயற்படாத காரணத்தினால் தமிழ் மக்களுக்கு விரக்தி ஏற்படுகின்றது- சி.வி. விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - May 14, 2017
நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு துணிவுடன் செயற்படாத காரணத்தினால் தமிழ் மக்களுக்கு விரக்தி ஏற்பட்டு பல்வேறு வகையான…

முடியுமானவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு வந்து உங்கள் அமைதி அஞ்சலியைச் செலுத்த வேண்டுகின்றேன்

Posted by - May 14, 2017
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த எமது மக்களை நினைவுகூரும் சோக நாளாக இம்மாதம் 18ம் திகதி அனுஷ்டிக்கப்படவிருக்கின்றது.…

இரட்டை குடியுரிமை பெற்ற 8 பேர் நாடாளுமன்றத்தில்!

Posted by - May 14, 2017
இரண்டு நாடுகளின் குடியுரிமை பெற்ற 8 பேர் நாடாளுமன்றத்தில் இருப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு இன்று வயது 41!

Posted by - May 14, 2017
1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றோடு அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பத்தொரு ஆண்டுகள்…

5 வது நாளாக யேர்மனியில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம்.

Posted by - May 14, 2017
தமிழின அழிப்பை சர்வதேசத்துக்கு எடுத்துரைத்து பரிகார நீதியை பெற்றுக்கொள்ளும் வகையில் யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம் இன்றைய தினம் 5…