பனை வெல்லங்களை கொள்வனவு செய்வதில் புலம்பெயர் மக்கள் ஆர்வம்

Posted by - May 15, 2017
பனை உற்பத்திகளில் ஒன்றாகிய பனை வெல்லங்களை கொள்வனவு செய்வதில் புலம்பெயர் மக்கள் ஆர்வம்காட்டி வருவதாக  கிளிநொச்சி பனை தென்னை வள…

வவுனியா ஊடகவியலாளர் சங்கத்திற்கும் இடம் ஒதுக்க வேண்டும் – காதர் மஸ்தான்

Posted by - May 15, 2017
வவுனியா மாவட்டத்திலுள்ள வர்த்தகர் சங்கம், கட்டிட நிர்மாணப்பொருள்கள் விற்பனையாளர்கள் சங்கம் என்பனவற்றிற்க இடம் ஒதுக்கும்போது, முச்சக்கர வண்டி சங்கம் ,ஊடகவியலாளர்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மே 18 – பேருந்து ஒழுங்குகள்

Posted by - May 15, 2017
வடமாகாணசபையின் ஏற்பாட்டில் 2015,2016ம் ஆண்டுகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது. அந்த வகையில் இம்முறையும் 2017.மே.18ல் காலை 9.30 மணிக்கு அஞ்சலி…

வடக்கு மக்களுக்கு வீடுகள் வழங்க முன்வந்துள்ள டுபாய் செல்வந்தர்

Posted by - May 15, 2017
வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த சுமார் 120 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க டுபாய் நாட்டின் செல்வந்த குடும்பம் ஒன்று…

வைத்திய சபைக்குள் கைக்குண்டு தொடர்பில் விசாரணையை கோரியுள்ள சைட்டம்

Posted by - May 15, 2017
இலங்கை வைத்தியசபைக்குள் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டுத் தொடர்பில் உடனடி விசாரணையை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம்…

மேடையில்லாத சிவபாதகலையகம் பாடசாலை வரலாற்றில் முதல் நாடகம் முதல் இடம்

Posted by - May 15, 2017
மேடையே இல்லாத கிளிநொச்சி சிவபாதகலையகம் பாடசாலையில் இருந்து முதல் முதலாக தமிழ்த் தினப் போட்டிக்கு கொண்டு செல்லப்பட்ட நாடகம் முதலாம்…

பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்கம்

Posted by - May 15, 2017
26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.(15-05-2017) திருகோணமலை எப்பொழுதும்…

அமைச்சரவை சந்திப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Posted by - May 15, 2017
அடுத்த வாரமளவில் அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்த உள்ளதால் அமைச்சரவை சந்திப்புகளை, ஜனாதிபதி தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.