இலங்கைக்கு ஐp.எஸ்.பி வரிச்சலுகை வழங்கப்பட்டதானது இனப்பிரச்சினையை தீர்க்கும் நடவடிக்கையினை மந்தப்படுத்தக்கூடிய சூழ்நிலையுள்ளது- ஞா.சிறிநேசன் (காணொளி)

Posted by - May 19, 2017
  மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.யின் வாழ்வகம் செவிப்புலனற்றோர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில்…

வவுனியா செட்டிக்குளம் கந்தசாமி நகர் பாலம் அமைக்க தரம் இல்லாத மண் பயன்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்(காணொளி)

Posted by - May 19, 2017
வவுனியா செட்டிக்குளம் பிரதேசசபைக்குட்பட்ட கந்தசாமி நகர் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் பாலத்திற்கு தரமற்ற மணல் பயன்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.…

மட்டக்களப்பு மாவட்டத்தின் வீட்டுப்பிரச்சினைகளை விரைவில்….(காணொளி)

Posted by - May 19, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தின் வீட்டுப்பிரச்சினைகளை விரைவில் தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று…

வெள்ளவத்தை – சவோய் திரையரங்கிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். (காணொளி)

Posted by - May 19, 2017
  வெள்ளவத்தை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின்…

யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் 2017

Posted by - May 19, 2017
அனைத்துலகத்தின் உதவியுடன் தமிழீழமக்களை இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை செய்த இறுதிநாளான மே 18 யை இலங்கை அரசாங்கத்திற்கும் அதற்கு உதவிய…

தொடர்ந்து மூன்றாவது நாளாக டென்மார்க் தலைநகரில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி!

Posted by - May 19, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கவனயீர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும்17.05.17அன்று டென்மார்க் தலைநகர மாநகர நீதிமன்ற முன்றலில் உணர்வுபூர்வமாக இனஅழிப்பு செய்யப்பட்ட மக்களை…

சுவிஸ் பேர்ண் பாராளுமன்றம் முன்றலில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மே 18 – தமிழின அழிப்பு நாள்!!!

Posted by - May 19, 2017
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும்;, சிறிலங்கா அரசினால் மிகவும் திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின் அனுசரணையுடனும் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட…

ஊட­க­வி­ய­லா­ளர்­களைப் பாது­காக்க விசேட திட்டம்

Posted by - May 19, 2017
ஊட­க­வி­ய­லா­ளர்­களை அவர்கள் எதிர்­கொள்ளும் அச்­சு­றுத்­தல்கள், அழுத்­தங்கள் மற்றும் அநி­யா­யங்­களில் இருந்து பாது­காக்கும் விசேட சட்டப் பிரி­வொன்­றினை இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம்…

சிறைச்சாலையில் இருக்கும் கைதி ஒருவருக்கு ஹெரோய்ன் வழங்க முற்பட்ட இளைஞர் கைது

Posted by - May 19, 2017
திருகோணமலை சிறைச்சாலைக்குள் நூதானமான முறையில் ஹெரோயின் கடத்த முற்பட்ட 20 வயது இளைஞர் ஒருவர் துறைமுக பொலிஸாரால் நேற்று கைது…

மைத்திரிக்கு யாழில் கால்பதிக்க அனுமதியில்லை – மஹிந்த

Posted by - May 19, 2017
இராணுவத்தினர் உயிரைப் பணையம் வைத்து நாட்டுக்கு சமாதானத்தைப் பெற்றுத்தந்ததை இன்று பலர் மறந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…