மொட்டு பிரதிநிதிகளுக்கு பஷில் எச்சரிக்கை!

Posted by - October 6, 2018
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், பிரதிநிதிகளின் ஒழுக்காற்று நடவடிக்கைத் தொடர்பில், மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக முன்னாள் அமைச்சர்…

நாலக சில்வாவின் கல்வி தகுதி குறித்தும் விசாரணை

Posted by - October 6, 2018
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின்  செயலாளர் சமன் திசாநாயக்கவிடம் குற்றப்புலனாய்வு  அதிகாரிகளால் நேற்றைய தினம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Posted by - October 6, 2018
வவுனியாவில் இன்று காலை 5.30 தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டிற்கு முன்னாள் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு…

ஈழப் போரின் மாறாத வடு…!! ஒரு கையை இழந்த நிலையிலும் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதித்த சிறுமி….!!

Posted by - October 6, 2018
இவ்வருடத்திற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன.நாடளாவிய ரீதியில் பல்வேறு மாணவர்கள் அதி உயர் சித்திகளைப்…

யாழ்ப்பாணத்தில் திடீரென பெண் மர்ம மரணம்

Posted by - October 6, 2018
யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் திடீரென ஏற்பட்ட உடல் நடுக்கம் காரணமாக உயிரிழந்தள்ளார். இந்த சம்பவம் தென்மராட்சி சரசாலை வடக்கில் நேற்று…

கொழும்பில் இரு பெண்கள் உட்பட ஐவர் கைது

Posted by - October 6, 2018
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இரு பெண்கள் உட்பட ஐவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு கிராண்ட்பாஸ் மாவத்தை பகுதியில் வைத்தே…

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு

Posted by - October 6, 2018
பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் ஆற்றில் குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த…

குழியில் விழுந்த இரு சிறுவர்கள் பரிதாபமாக பலி

Posted by - October 6, 2018
குழியொன்றுக்குள் விழுந்த இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குருணாகல், பொத்துகர பகுதியிலுள்ள கட்டுபிட்டியாவத்தையிலுள்ள குழியொன்றிலேயே குறித்த இரு சிறுவர்களும்…

தெற்கு அதிவேக வீதியில் செல்லும் சாரதிகள் வேகத்தை குறைக்கவும்

Posted by - October 6, 2018
தெற்கு அதிவேக வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் என்ற வகையில் வேகக் கட்டுப்பாட்டை பேணுமாறு…

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பிக்கலாம்

Posted by - October 6, 2018
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்காக எதிர்வரும் 20ம் திகதி விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை…