1500 ஆண்டுகள் பழமையான வாளை கண்டுபிடித்த 8 வயது சிறுமி

Posted by - October 9, 2018
சுவீடனில் ஏரி ஒன்றில் நீந்திக்கொண்டிருந்த 8 வயது சிறுமி, வைக்கிங் சகாப்தத்திற்கு முந்தைய காலகட்டத்தின் வாள் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். விடோஸ்டர்ன்…

2,300-ம் ஆண்டுக்குள் உலகில் கடல் மட்டத்தின் அளவு 50 அடி உயரும்

Posted by - October 9, 2018
கரியமில வாயு, மீத்தேன், குளோரோபோரோ கார்பன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், கடற்கரை ஓரத்தில் வசிக்கும்…

‘பல முறை பிரேக் இல்லாத பேருந்தை இயக்கியிருக்கிறேன்!

Posted by - October 9, 2018
பேருந்துகள் பராமரிப்பில்லை, பல முறை பிரேக் இல்லாத பேருந்தை ஓட்டியிருக்கிறேன். குறைகளைச் சுட்டிக்காட்டினால் சஸ்பெண்ட் செய்வது என்ன நியாயம் எனக்…

1300 கிலோமீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை பரிசோதித்த பாகிஸ்தான்

Posted by - October 9, 2018
அணு ஆயுதங்களுடன் 1300 கிலோமீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் அதிநவீன கவுரி ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதித்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 

அடுத்து வரும் நாட்களில் மழை இருக்குமா?- தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்

Posted by - October 9, 2018
தமிழகம் முழுவதும்  இன்று(9) முதல் மழை படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார். அரபிக்கடலில் லட்சத்தீவுக்கு…

அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கினார் நவாஸ் ஷெரீப்

Posted by - October 9, 2018
ஊழல் வழக்கில் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நவாஸ் ஷெரீப் மீண்டும் தனது அரசியல் நடவடிக்கைகளை நேற்று…

ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

Posted by - October 9, 2018
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

8 வழிச்சாலை வழக்கு – அரசு வழக்கறிஞரை கேள்விகளால் துளைத்த நீதிபதிகள்

Posted by - October 9, 2018
சென்னை – சேலம் பசுமை வழிச்சாலைக்காக மரம் வெட்டியவர்களை கைது செய்யாவிட்டால், கடும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என சென்னை…