ஜனாதிபதியினால் மாத்திரமே மஹிந்தவை பிரதமராக்க முடியும்-டிலான் பெரேரா

Posted by - October 12, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா…

விரிவுரையாளர் போதநாயகியின் வீட்டிற்கு சென்ற அனந்தி

Posted by - October 12, 2018
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் விரிவுரையாளராக கடமையாற்றிய நிலையில் அண்மையில் திருகோணமலை சங்கமித்த கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட போதநாயகியின் வீட்டிற்கு…

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி களைத்துப் போய்விட்டேன்-சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - October 12, 2018
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதங்களை எழுதியும், நேரில் கூறியும் களைத்துப் போயிருக்கிறேன். ஆனால் ஆக்கபூர்வமாக ஒன்றும் இன்றுவரை…

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது

Posted by - October 12, 2018
கேகாலை பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பெண்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.…

களனிவெளியூடான புகையிரத சேவை பாதிப்பு

Posted by - October 12, 2018
கொட்டாவையிலிருந்து கொழும்பு நோக்கிப் பணியத்த புகையிரதமொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக களனிவெளி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் அப் பகுதிக்கான புகையிரத…

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

Posted by - October 12, 2018
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராணிகாடு, மாவெளி வன பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகல்வில் ஈடுபட்டு வந்த ஆறு பேரில் மூவர்…

புதிய பிரதம நீதியரசர் யார் ?

Posted by - October 12, 2018
புதிய பிரதம நீதியரசை தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு சபை இன்று கூடவுள்ளது. அதற்கமைய அரசியலமைப்பு சபையானது பாராளுமன்ற கட்டடத் தொகுதியில்…

இடைக்கால அரசாங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது- மஹிந்த

Posted by - October 12, 2018
இடைக்கால அரசாங்கம் குறித்த யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அது நடைபெறும் வரையில் எந்தவித கருத்தும் தெரிவிக்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி…

மாகாண சபைத் தேர்தலுக்கு எல்லை நிர்ணய அறிக்கை தடையல்ல- அஜித்

Posted by - October 12, 2018
மாகாண சபைத் தேர்தலை புதிய முறையில் மிக விரைவில் நடாத்துவதாக இருந்தால், தற்போதுள்ள மாகாண சபைச் சட்டத்தில் பல சீர்திருத்தங்களை…

மாணவர்கள் நடக்கிறார்கள் தலைவர்கள் ஏசி அறையில் உறங்குகிறார்கள்!

Posted by - October 11, 2018
மாணவர்கள் நடக்கிறார்கள் தலைவர்கள் ஏசி அறையில் உறங்குகிறார்கள்! 21 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளை…