யாழ்-மனித எலும்பு கூடுகள் தொடர்பாக மல்லாகம் நீதவான் விசாரணை

Posted by - October 12, 2018
யாழ்.அச்சுவேலி பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்பு கூடுகள் தொடர்பாக மல்லாகம் நீதிவான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.அச்சுவேலி பத்தமேணி…

பிரதம நீதியரசராக நீதியரசர் நளின் பெரேரா நியமனம்

Posted by - October 12, 2018
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் நளின் பெரேரா இன்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி…

மஹிந்தவின் ஆட்சி தொடர்ந்திருந்தால்  நானும்  எனது குடும்ப உறுப்பினர்களும் காணாமலாக்கப்பட்டிருப்போம்-ஹிருணிகா

Posted by - October 12, 2018
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி தொடர்ந்திருந்தால்  முறையற்ற விதத்தில் துமிந்த சில்வா இன்றும் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டிருந்திருப்பார். நானும்  எனது குடும்ப…

11.010.2018 அன்று சுவிசில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்படடத்தின் செய்தியும் படங்களும்

Posted by - October 12, 2018
சுவிசில் தாயக உறவுகளுக்கான அபிவிருத்தி’ என்ற போர்வையில் இன்று (11.10.2018) நடைபெறவிருந்த தமிழினவழிப்பு அரசின் வடமாகாண சூத்திரதாரி ரெஜினோல்ட் கூரேயுடனான…

வெடிகுண்டு இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பால் பாடசாலையில் பரபரப்பு

Posted by - October 12, 2018
நீர்கொழும்பு, நகரத்தில் பிரதான மகளிர் பாடசாலை ஒன்றில் குண்டு ஒன்று இருப்பதாக பாடசாலையின் அதிபருக்கு இன்று காலை கிடைத்த அநாமேதய…

பூனவப்பகுதியில் மதிய உணவை முடித்துக்கொண்டு மதவாச்சியை நோக்கி பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் தொடர்கின்றது.

Posted by - October 12, 2018
எம்மால் நடத்திவரும் அரசில் கைதிகளிற்கான விடுதலைக்கான நடைபயணம் இன்று மதவாச்சியை சென்றடையும்.நாளை சனிக்கிழமை 2.00 மணியளவில் அனுராதபுரம் சிறைச்சாலையை சென்றடைவோம்…

நாட்டை காட்டிக்கொடுக்கவோ, வளத்தை விற்பதோ எனது கொள்கையாகாது – ரணதுங்க

Posted by - October 12, 2018
நான் ஒருபோதும் திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை விற்பதற்கு இடமளிக்கமாட்டேன். நாட்டை காட்டிக்கொடுக்கவோ, வளத்தை விற்பதோ எனது கொள்கையாகாது. எனது நோக்கமானது…

வெள்ளைச் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை

Posted by - October 12, 2018
வௌ்ளைச் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான விஷேட வர்த்தமானி அறிவித்தல் இன்று…

புத்தளத்தில் குப்பை திட்டத்தை எதிர்த்து அணிதிரண்ட மக்கள்

Posted by - October 12, 2018
புத்தளத்தை நாட்டின் குப்பை தொட்டியாக மாற்றும் முயற்சிக்கு எதிராக, புத்தளத்தில் தொடராக மேற்கொள்ளப்பட்டு வந்த சத்தியாக கிரக போராட்டம் இன்று(12)…

தொகை வல்லப்பட்டைகளுடன் இலங்கை பிரஜை கைது!

Posted by - October 12, 2018
சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வல்லப்பட்டையை டுபாய் நாட்டுக்கு கடத்திச்செல்ல முற்பட்ட  இலங்கை பிரஜையொருவரை  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…