அதிமுக, திமுக.வை தமிழக அரசியலில் இருந்து அகற்றுவோம் – கமல்ஹாசன்

Posted by - October 13, 2018
தமிழக அரசியலில் இருந்து, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை அகற்றுவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா பதவி ஏற்பு வீடியோவை காட்டி அப்பல்லோ மருத்துவரிடம் ஆணையம் விசாரணை

Posted by - October 13, 2018
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பே ஜெயலலிதாவுக்கு நோய் பாதிப்பு இருந்ததா? என்பதை கண்டறிய அவர் பதவி ஏற்றபோது நடந்து வந்த வீடியோவை…

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் உயிர்பெற வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - October 13, 2018
சென்னை துறைமுகம் முதன்மை பெற வேண்டுமானால், கிடப்பில் போடப்பட்டுள்ள மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் உயிர்பெற வேண்டும் என மத்திய…

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரம் நோக்கி அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு

Posted by - October 12, 2018
அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி நாளை காலை மதவாச்சியிலிருந்து ஆரம்பமாகி அனுராதபுரம் சிறைச்சாலை வரை முன்னெடுக்கப்படவுள்ள நடை பவனியில் பொது…

யாழ்-மனித எலும்பு கூடுகள் தொடர்பாக மல்லாகம் நீதவான் விசாரணை

Posted by - October 12, 2018
யாழ்.அச்சுவேலி பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்பு கூடுகள் தொடர்பாக மல்லாகம் நீதிவான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.அச்சுவேலி பத்தமேணி…

பிரதம நீதியரசராக நீதியரசர் நளின் பெரேரா நியமனம்

Posted by - October 12, 2018
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் நளின் பெரேரா இன்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி…

மஹிந்தவின் ஆட்சி தொடர்ந்திருந்தால்  நானும்  எனது குடும்ப உறுப்பினர்களும் காணாமலாக்கப்பட்டிருப்போம்-ஹிருணிகா

Posted by - October 12, 2018
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி தொடர்ந்திருந்தால்  முறையற்ற விதத்தில் துமிந்த சில்வா இன்றும் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டிருந்திருப்பார். நானும்  எனது குடும்ப…

11.010.2018 அன்று சுவிசில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்படடத்தின் செய்தியும் படங்களும்

Posted by - October 12, 2018
சுவிசில் தாயக உறவுகளுக்கான அபிவிருத்தி’ என்ற போர்வையில் இன்று (11.10.2018) நடைபெறவிருந்த தமிழினவழிப்பு அரசின் வடமாகாண சூத்திரதாரி ரெஜினோல்ட் கூரேயுடனான…

வெடிகுண்டு இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பால் பாடசாலையில் பரபரப்பு

Posted by - October 12, 2018
நீர்கொழும்பு, நகரத்தில் பிரதான மகளிர் பாடசாலை ஒன்றில் குண்டு ஒன்று இருப்பதாக பாடசாலையின் அதிபருக்கு இன்று காலை கிடைத்த அநாமேதய…