மண்சரிவினால் நான்கு குடியிருப்புக்கள் காசல் ரீ நீர் தேக்கத்திற்குள் அள்ளுண்டு போயுள்ளது

Posted by - October 15, 2018
நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் நிலம் தாழிறங்கிய சம்பவம் தொடர்பில் நான்கு குடியிருப்புகள் காசல் ரீ நீர் தேக்கத்திற்குள் அள்ளுண்டு சென்றுள்ளதாக…

யானை பிரச்சினையை தீர்ப்பதற்கு நிர்வாகிகளின் தலையீடு முக்கியமான ஒரு விடயம்-பாலித

Posted by - October 15, 2018
இந்நாட்டில் நிலவும் யானை பிரச்சினையை தீர்ப்பதற்கு நிர்வாகிகளின் தலையீடு முக்கியமான ஒரு விடயம் என வனஜீவராசிகள் அமைச்சர் பாலித தேவப்பெருமா…

ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ள அமைச்சர்களின் விபரங்களை வெளியிட வேண்டும்-மஹிந்த

Posted by - October 15, 2018
தற்போது நாடு மிகவும் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொஸ்கம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்…

தேசிய அடையாள அட்டைக்கான கட்டணத்தை கிராம உத்தியோகத்தர் மூலம் செலுத்தலாம் !

Posted by - October 15, 2018
தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணத்தை, கிராம உத்தியோகத்தர் மூலம் செலுத்த முடியும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான…

பாடசாலை மாணவர்களுக்கு இலவச பால் பக்கெட்டுகள் வழங்க நடவடிக்கை

Posted by - October 15, 2018
நாட்டிலுள்ள பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையிலான மாணவர்களுக்கு,  இலவசமாகப்  பால் பக்கெட்டுக்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான வேலைத்திட்டம், …

வெள்ளவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - October 15, 2018
முச்சக்கர வண்டியில் ஹெரோயின் கடத்தப்படுவதாக வெள்ளவத்தை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தொலைபேசி அழைப்பொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சேதனையில் ஹெரோயின் போதைப்பொருளுடன்…

அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் மாகாணசபை தேர்தல் – ஐ. தே.க

Posted by - October 15, 2018
எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் அறிக்கை மிக விரைவில் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன் அடுத்த வருடத்தின் அரம்ப பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தல்…

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்-அடைக்கலநாதன் 

Posted by - October 15, 2018
கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்  கருத்து தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பின்…

கழிவுகளை சரியாக அகற்றாவிடின் கடுமையான நடவடிக்கை -த.ஜெயசீலன்

Posted by - October 15, 2018
வாகனங்களில் கழிவகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் போது வலைகளால் மூடப்பட்டு கொண்டுசெல்லப்பட வேண்டுமென யாழ்.மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் அறிவுறுத்தியுள்ளார். மேலும்,…

நான் பதவி விலகுவது தான் அனைவரதும் விருப்பம்-பூஜித் ஜயசுந்தர

Posted by - October 15, 2018
நான் பதவி விலகுவது தான் அனைவரதும் விருப்பம் என்றல் இராஜினாமா செய்வதே சரியானது என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர…