தண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் Posted by தென்னவள் - October 17, 2018 உயர் நீதிமன்ற உத்தரவால் நிலத்தடி நீர் எடுப்பது பாதிப்பதாக கூறி குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் துவங்கியுள்ளதால் தண்ணீர்…
மக்கள் ஆதரவை பெற்று எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற உழைப்போம்! Posted by தென்னவள் - October 17, 2018 மக்கள் ஆதரவை பெற்று எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற உழைப்போம் என்று அதிமுக தொண்டர்களுக்கு
இந்திய மீனவர்களுக்கு அபராதம் இலங்கை புது சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்! Posted by தென்னவள் - October 17, 2018 மனிதநேயம் சிறிதும் இன்றி இந்திய மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு…
தமிழக போலீசார் 53 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு Posted by தென்னவள் - October 17, 2018 டெல்லி திகார் சிறையில் கைதிகளை தாக்கிய விவகாரம் தொடர்பாக தமிழக போலீசார் 53 பேர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
சோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் – 60க்கும் மேற்பட்டவர்கள் பலி! Posted by தென்னவள் - October 17, 2018 சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு அருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 60க்கு மேற்பட்ட…
கோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி? தொல்லியல் துறை புதிய தகவல் Posted by தென்னவள் - October 17, 2018 தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், கோஹினூர் வைரம் இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி என்பது தொடர்பாக தொல்லியல் துறை…
மும்பையில் மாடல் அழகி கொலை! Posted by தென்னவள் - October 17, 2018 மும்பையில் மாடல் அழகியை கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து வீசிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக மீனவர்கள் 30 பேர் சவுதியில் சிறைபிடிப்பு! Posted by தென்னவள் - October 17, 2018 சவுதி அரேபியா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 30 பேரை அந்நாட்டு கடற்படை…
சீனாவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! Posted by தென்னவள் - October 17, 2018 சீன நாட்டின் ஜிங்கே மாகாணத்தில் 5.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிதி அமைச்சிற்கு ஜனாதிபதி வழங்கியுள்ள அறிவுறுத்தல்! Posted by தென்னவள் - October 16, 2018 இறக்குமதிகளுக்கு வரையறை விதிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.