சரத் குமார குணரத்னவின் வழக்கு டிசம்பர் மாதம் விசாரணைக்கு

Posted by - October 17, 2018
நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட…

நாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை!

Posted by - October 17, 2018
பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை சேவையிலிருந்து  பணி நீக்கம் செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குறித்த பணிநீக்கமானது…

சிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்!

Posted by - October 17, 2018
பதுளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறைக்கைதி ஒருவர் தப்பிச் சென்ற சம்பவமொன்று பதுளை அரசினர் மருத்துவ மனையில் நேற்று…

‘ரோ’ தன்னை கொல்ல முயற்சிக்கின்றது என ஜனாதிபதி ஒருபோதும் தெரிவிக்கவில்லை !

Posted by - October 17, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்ய இந்தியாவின் புலனாய்வு அமைப்பான   ரோ முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார் என வெளியாகியுள்ள தகவல்களை…

இழப்பீடு காணாமல் போனோரின் உறவுகள் அனுபவித்த துன்பங்களை நிவர்த்தி செய்யாது!

Posted by - October 17, 2018
“நாட்டில் காணாமல் போதல் இடம்பெறவில்லை, என்றும்  அவ்வாறான சம்பவங்கள் பிரச்சினைக்குரியவை அல்ல எனவும்  கூறுபவர்களைப் புறக்கணிக்க வேண்டும்”  என  காணாமல்…

அருவாக்காலு குப்பை கொட்டுதல் திட்டம்!

Posted by - October 17, 2018
சர்வதேச தரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையிலும் சூழலுக்கு எதுவித பாதிப்பற்ற வகையிலுமே புத்தளம் அருவாக்காலு பகுதியில் கொழும்பு மாநகர குப்பைகளை கொட்ட…

ஆணொருவரின் சடலம் மீட்பு

Posted by - October 17, 2018
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை மேற்பிரிவு தோட்ட கொழுந்து மடுவத்தில் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக…

தொடர்ச்சியாக ஆலயங்கள் , வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் கைது

Posted by - October 17, 2018
யாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக  ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்களை நேற்று மாலை மடக்கி…

அமைச்சரவை கூட்டத்தில் சிறிசேன- ரணில் கடும் வாக்குவாதம்

Posted by - October 17, 2018
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை இந்தியாவிடம் வழங்குவது தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி…