பதுளையில் சக்திவாய்ந்த கைக்குண்டு மீட்பு

Posted by - October 25, 2018
அதி சக்தி வாய்ந்த கைக்குண்டொன்றினை பதுளைப் பொலிசார் இன்று பதுளைப் பகுதியின் நாராங்கலை என்ற இடத்திலிருந்து மீட்டுள்ளனர். பொலிஸ் அவசர…

அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை மறு பரிசீலனை செய்வேன் – திகாம்பரம்

Posted by - October 25, 2018
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கம் தலையிட்டு தீர்வை வழங்காவிடில் நான் அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவு தொடர்பில் மறு பரிசீலனை செய்வேன்…

அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - October 25, 2018
பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரை  எதிர்வரும் நவம்பர்…

விக்கி ஒரு நச்சுசெடி – சி.சிவமோகன்

Posted by - October 25, 2018
 வன்னி பாராளுமன்ற உறுப்பினரின்  அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் நேற்றைய புதிய கட்சி தொடங்குவது பற்றி முன்னாள் முதலமைச்சரின்…

பிக்குவின் அடாவடித்தனத்தை கண்டித்து செங்கலடியில் ஆர்ப்பாட்டம்

Posted by - October 25, 2018
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும் அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யுமாறும் வலியுறுத்தி செங்கலடி நகரில் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்ட…

மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி

Posted by - October 25, 2018
மெதிரிகிரிய, கவுடுல்ல குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நால்வர் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில்…

நேவி சம்பத் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - October 25, 2018
லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத், எதிர்வரும் நவம்பர் 07ம் திகதி வரை…

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான மற்றொரு வழக்கு ஒத்திவைப்பு

Posted by - October 25, 2018
15 மில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிரான வழக்கு…

தென் கிழக்கு பல்கலையின் நிருவாக நடவடிக்கைக்கு தடையாக இருந்த 15 மாணவர்கள் கைது

Posted by - October 25, 2018
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தை முற்றுகையிட்ட 15 மாணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தை அப்பல்கலையின் தொழில்நுட்ப…