ஜெயலலிதா ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்களுக்கு சரியான பாடம்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்க Posted by தென்னவள் - October 26, 2018 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஜெயலலிதா ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என நினைத்த துரோகிகளுக்கு சரியான…
தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் – அதிமுக அரசுக்கு லாபமா? நஷ்டமா? Posted by தென்னவள் - October 26, 2018 டிடிவி.தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது, அதிமுக அரசுக்கு லாபமா? நஷ்டமா? என்பதை ஆராய்ந்து பார்த்தால்…
முத்துசாமி பூட்டிய வண்டி! Posted by தென்னவள் - October 26, 2018 தமிழில் புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ரா, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி போன்ற சாதனைச் சிறுகதைக் கலைஞர்களின் கதைகளைக் காதுகளும் சேர்ந்து
கூகுள் நிறுவனத்தை ஆட்டிப்படைக்கும் பாலியல் புகார்: 48 ஊழியர்கள் பணிநீக்கம் Posted by தென்னவள் - October 26, 2018 உலகம் முழுவதுமே ‘மீடூ’ விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில் கூகுள் நிறுவனத்தில் நடந்த பாலியல் புகார்கள் குறித்து பல்வேறு…
காலியான 20 சட்டப்பேரவைத் தொகுதிகள்: தமிழக அரசியலில் அடுத்து என்ன திருப்பம் ஏற்படும்? Posted by தென்னவள் - October 26, 2018 சட்டப்பேரவையில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.
தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆசிரிய பயிலுநர்கள் கவனயீர்ப்பு போராட்டம் Posted by தென்னவள் - October 26, 2018 ஆயிரம் ரூபா சம்பள உயர்வை கோரி தொடர் போராட்டங்களில் ஈடுப்பட்டுவரும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை…
இராணுவத் தளபதியை சந்தித்தார் போலந்து தூதரக பாதுகாப்பு இணைப்பதிகாரி! Posted by தென்னவள் - October 26, 2018 இலங்கைக்கான போலந்து தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி கேர்ணல் ரடோஸ்லே க்ராப்ஷ்கீ இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை…
போதை மாத்திரைகளை கடத்தி வந்த பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் கைது! Posted by தென்னவள் - October 26, 2018 ஹெரோயின் போதை மாத்திரைகளை வயிற்றில் விழுங்கிக் கொண்டு இலங்கைக்கு வந்த இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போதைப்…
இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும்! Posted by தென்னவள் - October 26, 2018 தற்காலிக அல்லது இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை! Posted by தென்னவள் - October 26, 2018 நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.