போலி நாணயத் தாள்களுடன் வௌிநாட்டு பிரஜை கைது Posted by நிலையவள் - October 26, 2018 போலி நாணயத் தாள்களை வைத்திருந்த வௌிநாட்டு பிரஜை ஒருவர் பிலியந்தலை, மடபாத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வலான ஊழல்…
22 பெருந்தோட்டக் கம்பனிகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்-எம். சச்சிதானந்தன் Posted by நிலையவள் - October 26, 2018 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாவினை வழங்கக் கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு தீர்வு கிடைக்காவிட்டால்,…
அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளிக்கு முக்கிய பதவி Posted by தென்னவள் - October 26, 2018 அமெரிக்க நாட்டில் மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் சாட்டர்ஜியை நியமனம் செய்து…
ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் Posted by தென்னவள் - October 26, 2018 ஜப்பான் நாட்டில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின.
மன்னார் மனித புதைகுழி ; அடையாளமிடப்பட்டன 197 எலும்புக்கூடுகள் Posted by நிலையவள் - October 26, 2018 மன்னார் ச.தொ.ச விற்பனை நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வுப் பணியில் இதுவரை 197 எலும்புக்கூடுகள் அடையாளமிடப்பட்டுள்ளதுடன்…
பயனர்களின் தகவல் திருட்டு விவகாரம் – பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.4.70 கோடி அபராதம் Posted by தென்னவள் - October 26, 2018 வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக, பேஸ்புக் நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் 4.70 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
பத்திரிகையாளர் கசோக்கி படுகொலை – மவுனம் கலைத்தார், சவுதி இளவரசர் Posted by தென்னவள் - October 26, 2018 கசோக்கி கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கருத்து தெரிவித்துள்ளார்.
கடமை தவறிய சிறையதிகாரி பணி நீக்கம் Posted by நிலையவள் - October 26, 2018 அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் சிறைச்சாலை அதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். கடந்த…
அதிமுகவில் இருந்து மேலும் சில எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வருவார்கள்- தங்க தமிழ்ச்செல்வன் Posted by தென்னவள் - October 26, 2018 அடுத்த கட்ட நடவடிக்கைக்கு பிறகு அ.தி.மு.க.வில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பக்கம் வருவார்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன்…
பேருந்தின் சில்லில் சிக்கி ஒருவர் பலி Posted by நிலையவள் - October 26, 2018 தியகம பகுதியில் பேருந்து ஒன்றுடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கஹதுடுவ, தியகம பகுதியில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து…