அரசிலமைப்பு தொடர்பான மீயுயர் அதிகாரம் உயர் நீதிமன்றம் உள்ளது!

Posted by - October 29, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு வாத, பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் நாட்டின்…

மைத்திரி – மஹிந்த கூடிய விரைவில் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்படும்!- அகில விராஜ்

Posted by - October 29, 2018
மைத்திரி – மஹிந்த கூட்டிணைந்து அமைத்துவரும் சட்டவிரோத ஊழல் ஆட்சியை விட்டு , கூடிய சீக்கரம் வீடு திரும்ப வேண்டி…

சர்வாதிகார ஆட்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – விசேட உரையில் ரணில்

Posted by - October 29, 2018
அரசியலமைப்பிற்கு முரணான, சர்வாதிகார ஆட்சியை எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள…

சீனா தலையிடாது – தன்னிடம் கூறியதாக ரணில் தகவல்

Posted by - October 29, 2018
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் சீன அரசாங்கம் தலையிடாது என சீன தூதுவர் தன்னிடம் தெரிவித்ததாக ரணில் விக்ரமசிங்க…

அமெரிக்க இராஜதந்திரிகள் சபாநாயகருடன் அவசர சந்திப்பு

Posted by - October 29, 2018
கொழும்பில் அமைந்துள்ள  அமெரிக்க இராஜதந்திரிகள் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் இடையில்  அவசர கலந்துரையாடலொன்று சற்றுமுன் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்ள்ளது.குறித்த சந்திப்பின்…

ரணில் அலரிமாளிகையில் இருந்துகொண்டு வெளியேறமாட்டேன் என தெரிவிப்பது அந்த பதவிக்கே அகௌரவமாகும் – வாசுதேவ

Posted by - October 29, 2018
புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்காகவும் பாராளுமன்றத்தில் ஆசனங்களை ஒதுக்குவதற்காகவுமே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் பாராளுமன்றம் அங்கிகரித்தாலே…

விகாரைக்கு ஒன்றாக சென்ற மைத்திரியும், மஹிந்தவும்

Posted by - October 29, 2018
ஜனாதிபதியும் பிரதமரும் திஸ்ஸமஹாராம விகாரையில் சமய கிரியைகளில் ஈடுபட்டனர். தேசிய ஏர்பூட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று …

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - October 29, 2018
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூம்வூட் தோட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த  இளைஞர் ஒருவர்  109  கஞசா பொதியுடன்  இன்று பகல்…

பாராளுமன்றம் ஜனாதிபதியின் குடும்ப சொத்து அல்ல-நிலந்த ஜயதிஸ்ஷ

Posted by - October 29, 2018
ஜனாதிபதி தனது சுயநலத்துக்கு ஏற்பட்ட பாராளுமன்றத்தை பயன்படுத்த அதுவொன்றும் குடும்ப சொத்தல்ல என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. பிரதமராக …

மஹிந்தானந்தவின் வழக்கு ஒத்திவைப்பு

Posted by - October 29, 2018
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம்…