மீண்டும் ரணில் பிரதமரானால் மறுகனமே நான் பதவி விலகுவேன்- ஜனாதிபதி

Posted by - October 31, 2018
ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பாராளுமன்றத்தில் பிரதமராக்கினால் தான் ஜனாதிபதி ஆசனத்தில் ஒரு மணி நேரம் கூட இருக்க மாட்டேன் என…

புதிய அரசாங்கத்தில் ஸ்ரீ ல.சு.க.யின் சிலர் அதிருப்தி- பசிலிடம் துமிந்த முறைப்பாடு

Posted by - October 31, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்…

பொத்துஹர புகையிரத நிலையத்தில் பதற்ற நிலை

Posted by - October 31, 2018
காரியாலய சேவை புகையிரதம் தாமதமானதால் பொத்துஹர புகையிரத நிலையத்தில் சற்று பதற்ற நிலை தோன்றியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.…

கொழும்பு – தலைமன்னார் புகையிரத சேவை நாளை மீண்டும் ஆரம்பம்

Posted by - October 31, 2018
கொழும்பு கோட்டைக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரத சேவையை விரைவில் ஆரம்பிப்பது பற்றி புகையிரத திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

வடக்கின் ஆளுனராகும் வித்தியாதரன்?: மகிந்தவின் அதிரடி முடிவு?

Posted by - October 31, 2018
வடக்கு மாகாணத்தின் உடைய புதிய ஆளுநராக மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரனை தெரிவு செய்வதற்கு மகிந்த ராஜபக்சஉத்தேசித்துள்ளதாக மஹிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமான…

மகிந்தவை பிரதமராக அங்கீகரித்த சம்பந்தன்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சரமாரிக் குற்றச்சாட்டு

Posted by - October 31, 2018
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் பெடியன் மகிந்த ராஜபக்ச சந்திப்புக்கு அழைத்த போது நீ என்னுடைய இல்லத்திற்கு…

நாளை சம்பள பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும்!

Posted by - October 31, 2018
தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொள்வதற்கு கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என இலங்கை…

வாக்கொடுப்பில் தோற்றால் நாடாளுமன்றைக் கலைக்க முடிவு !

Posted by - October 31, 2018
சிறிலங்காவின் புதிய அரசாங்கம், நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைக்கும், ‘உள்ளார்ந்த அதிகாரங்களை’ கொண்டிருக்கிறார்…

பதவியை காப்பாற்றவே மஹிந்தவை சந்தித்தார் சம்பந்தன்!

Posted by - October 31, 2018
கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களின் மத்தியில் வல்லரசுகளின் நலன்களிற்காக கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…