மக்கள் நீதிமன்றத்தில் 2.72 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு

Posted by - November 13, 2016
தமிழகத்தில் இன்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2.72 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சட்டப்பணிகள் ஆணையம் கூறியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை

Posted by - November 13, 2016
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் ஒரு மணி நேரம் நடந்தது.

புதிய ரூபாய் நோட்டு மூலம் இந்தியை திணிப்பது கண்டனத்துக்குரியது: வைகோ

Posted by - November 13, 2016
புதிய ரூபாய் நோட்டுகள் மூலம் இந்தியை திணிப்பது கண்டனத்துக்குரியது என்று வைகோ கூறினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை…

மரபணு சோதனைக்கு பெண்ணை உட்படுத்த கீழ்கோர்ட்டுக்கு அதிகாரம் உண்டு

Posted by - November 13, 2016
பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்ணையும், அவரது குழந்தையையும் மரபணு சோதனைக்கு உட்படவேண்டும் என்று கீழ்கோர்ட்டு உத்தரவிட அதிகாரம் உள்ளது என்று…

வடக்கு எதிர்க்கட்சித் தலைவரை பதவி நீக்கம் செய்யுமாறு கோரிக்கை – டக்ளஸ் தேவானந்தா

Posted by - November 13, 2016
வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவை பதவி நீக்கம் செய்து, அப் பதவியை மற்றொரு நபருக்கு வழங்குமாறு…

முல்லைத்தீவு மாவட்டத்தில் 355 பணியாளர் வெற்றிடம்!

Posted by - November 13, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச நிர்வாகங்களில் 1099  பணியாளர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 744 பணியாளர்களே கடமையாற்றுவதனால் 355  பணியாளர்கள் …

இரட்டை நகர ஒப்பந்தமும் இரு மாணவர்கள் படுகொலையும்

Posted by - November 13, 2016
புலம் பெயர் சமுதாயத்திற்கு விடுக்கப்பட வேண்டிய ஒரு அச்சுறுத்தல் செய்தியும் இந்த இரட்டைப்படுகொலையில் தொக்கி நிற்கிறது. மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருவது…

மைத்திரி – சந்திரிக்கா இரகசிய சந்திப்பு! பேசப்பட்ட விடயங்கள் ?

Posted by - November 13, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திக்கா குமாரதுங்கவும் மிகவும் இரகசியமான சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.

இரண்டு அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறியப்படுகிறது

Posted by - November 13, 2016
இரண்டு அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.