டொனால்ட் ட்ரம்ப்பின் இலங்கை பற்றிய சிந்தனை எப்படி?

Posted by - November 15, 2016
பலரது எதிர்பார்ப்புக்கள், கணிப்புகள் எல்லாவற்றையும் பின்தள்ளிவிட்டு சர்வதேச ஒழுங்கில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றமாக அமெரிக்க தேர்தல் முடிவுகள் காணப்படுகின்றது. இது…

எவன்ட் கார்ட் கடற்படை பொறுப்பேற்ற பின் இவ்வளவு வருமானமா?

Posted by - November 15, 2016
எவன்ட் கார்ட் கடல்சார் பாதுகாப்பு சேவையை கடற்படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து நவம்பர் 13ம் திகதியுடன் ஒரு வருடம்…

சிறீலங்கா படையினரின் மரபணுவில் சித்திரவதைகள், கடத்தல்கள் ஊறியுள்ளது – யஸ்மின் சூகா

Posted by - November 15, 2016
சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா ஆணைக்குழு , சிறிலங்காவின் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட வேண்டும் என்றும், சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்படும்…

காணாமற்போனோர் அலுவலகம் ஜனவரி 1இல் இயங்கும் – மங்கள சமரவீர

Posted by - November 15, 2016
காணாமற்போனோர் அலுவலகம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி இயங்கும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஆவா குழுவுக்கும், பிரிகேடியர் சாலியின் இடமாற்றத்துக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை

Posted by - November 15, 2016
ஆவா குழுவுக்கும், பிரிகேடியர் சாலியின் இடமாற்றத்துக்கும் எந்தவிதத் தொடர்புமில்லையெனவும், அது இராணுவத்தின் உள்விவகாரம் என சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன…

கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகம் மீது கல்வீச்சுத் தாக்குதல்!

Posted by - November 15, 2016
கொழும்பிலுள்ள முன்னணி வெளிநாட்டுத் தூதரகம் மீது கல்வீச்சத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யேர்மனி , சின்டில்பிங்கன் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவேந்தல்

Posted by - November 14, 2016
யேர்மனி , சின்டில்பிங்கன் நகரில் பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் உட்பட அவருடன் வீரச்சாவடைந்திருந்த லெப். கேணல் அலெக்ஸ், மேஜர் கலையரசன்,…

உரிமைகளை நெஞ்சை நிமிர்த்தி தட்டிக் கேட்பதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது

Posted by - November 14, 2016
தமக்கேயுரித்தான உரிமைகளை நெஞ்சை நிமிர்த்தி தட்டிக் கேட்பதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது எனவும் அநீதிகள் இழைக்கப்படும் போது அதற்கு எதிராக குரல்…

அரச சேவை முகாமைத்துவ ரீதியாக பலவீனமடைந்துள்ளது!

Posted by - November 14, 2016
நாட்டின் அரச சேவையானது முகாமைத்துவ ரீதியாக மிகவும் பலவீனமடைந்துள்ளது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.