சிறீலங்காவில் ஆட்சி மாறினாலும் வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்கின்றன! Posted by தென்னவள் - November 16, 2016 சிறீலங்காவில் கடந்த ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், இன்னமும் அங்கே வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்கின்றன என சித்திரவதைகளுக்கு எதிரான…
சிறீலங்காவின் புலனாய்வுத் தலைவரை ஐநா அமைப்பு விசாரணை செய்யவேண்டும் Posted by தென்னவள் - November 16, 2016 ஜெனீவாவில் நடைபெறும் சித்திரவதைகளுக்கெதிரான 59ஆவது ஐநா கூட்டத்தொடரில் சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ், சிறீலங்கா சார்பில்…
கட்டுநாயக்கவில் சீனப் பிரஜைகள் கைது Posted by தென்னவள் - November 16, 2016 சீனாவில் இருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட் பெக்கெட்டுகளுடன் சீனப் பிரஜைகள் நால்வரை, கட்டுநாயக்க…
ஆவா குழுவுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி..! Posted by தென்னவள் - November 16, 2016 வடக்கில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் சமூகவிரோத செயற்பாடுகளில் ஆவா என அடையாளப்படுத்தப்பட்டுள்ள குழு ஒன்று ஈடுபட்டுள்ளது.
பொலிஸாரை அச்சுறுத்தியமை தொடர்பில் வித்தியா கொலை குற்றவாளிகளிடம் தனியான விசாரணை Posted by கவிரதன் - November 16, 2016 வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களினால் பொலிஸாருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக சம்மந்தப்பட்ட 9 சந்தேக நபர்களிடமும் தனித்தனியான…
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க பூரண ஒத்துழைப்பு – ஜேர்மன் Posted by கவிரதன் - November 16, 2016 இலங்கையின் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க ஜேர்மன் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்…
ஆவா குழு இராணுவத்தினால் வழிநடத்தப்படும் குழு அல்ல – ருவான் விஜயவர்த்தன Posted by கவிரதன் - November 16, 2016 ஆவா குழு இராணுவத்தினால் வழிநடத்தப்படும் குழு அல்ல என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். ஆவா போன்ற…
சித்திரவதை, ஆட்கடத்தல் – ஐ.நா வில் இலங்கை மீது கடும் விசாரணை Posted by கவிரதன் - November 16, 2016 தொடரும் சித்திரவதைகள், இரகசிய சித்திரவதை முகாம்கள், ஆட்கடத்தல்கள், தடுப்புக்காவலின் போது பாலியல் வன்முறைகள் குறித்து ஐ.நா வில்; கடுமையான விசாரணைக்கு…
ஏ.டி.எம் இல் பணம் எடுக்கும் போது – வரி அறவீடு செய்யப்படாது Posted by கவிரதன் - November 16, 2016 ஏ.டி.எம். ஊடாக பணம் எடுக்கும் போது வாடிக்கையாளர்களிடமிருந்து 5 ரூபா புதிய வரி அறவீடு செய்யப்படாது என நிதி அமைச்சர்…
பொது மக்கள் மீது மேலதிக வரிகள் சுமத்தப்பட்டுள்ளன – ஜீ.எல்.பீரிஸ் Posted by கவிரதன் - November 16, 2016 பொது மக்கள் மீது மேலதிக வரிகள் சுமத்தப்பட்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில்…