இந்தியா பேச்சுவார்த்தைக்கு முயன்றால் பாகிஸ்தான் வரவேற்கும்

Posted by - November 28, 2016
இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு இந்தியா முயன்றால் பாகிஸ்தான் அதனை சாதகமானதாக பரிசீலிக்கும் என்று அந்நாட்டிற்கான தூதர் அப்துல் பாஸிட் தெரிவித்துள்ளார்.

வடகொரியா மீது பொருளாதார தடை: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாளை வாக்கெடுப்பு

Posted by - November 28, 2016
வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்: தமிழக அரசு முடிவு

Posted by - November 28, 2016
அரசு ஊழியர்களுக்கான மாத சம்பள தொகையையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையையும் வழக்கம் போல வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு…

சேலம் இரும்பாலை பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல்

Posted by - November 28, 2016
5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கும் சேலம் இரும்பாலையின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.5 ஆண்டுகளாக…

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: அர்ஜென்டினா அணி சாம்பியன்

Posted by - November 28, 2016
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் அர்ஜென்டினா அணி 3-2 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக கைப்பற்றியது.டேவிஸ்…

கொலை சந்தேகநபருக்கு வழங்கிய பிணை இரத்து – தொடர் விளக்கமறியலுக்கு உத்தரவு

Posted by - November 28, 2016
கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட பிணையை இரத்துச் செய்து வழக்கு நிறைவடையும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்…

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்!

Posted by - November 28, 2016
பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு சேவைகளை செய்வது தொடர்பில் கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

வடக்கிலுள்ளவர்களை உடனே கைதுசெய்யவும் – ஜாதிக ஹெல உறுமய

Posted by - November 28, 2016
மாவீரர் தினத்தை அனுட்டித்ததனூடாக வடக்கிலுள்ளவர்கள் சட்டத்தை அவமதித்துள்ளதாகவும், அவர்களை உடனே கைதுசெய்து காவல்துறைமா அதிபர் நீதியை நிலைநாட்டுவார் எனத் தாம்…

மனேகணேசன் தேசிய போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை நிறுத்தவேண்டும்!

Posted by - November 28, 2016
தமிழர்களின் தேசிய போராட்டத்தையும், தேசிய இயகத்தையும் கொச்சைப்படுத்தவேண்டாமென தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசனிடம் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோரிக்கை…