சசிகலா அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளர் ஆவாரா?

Posted by - December 7, 2016
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வகித்து வந்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியில் அவரது தோழி சசிகலா நியமிக்கப்படலாம் என்ற தகவல்…

முஸ்லிம்களை அரேபியாவுக்குச் செல்ல பொதிகளைக் கட்டுமாறு ஞானசாரதேரர் எச்சரிக்கை!

Posted by - December 7, 2016
சிறீலங்காவிலுள்ள தமிழர்கள் அனைவரும் தமிழ்நாட்டிலிருந்து கள்ளப் படகுகளில் வந்தவர்கள் என சாடிய பொதுபல சேனாக் கட்சியின் பொதுச் செயலர் ஞானசாரதேரர்,…

முல்லைத்தீவில் பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியக்கூடாது

Posted by - December 7, 2016
முல்லைத்தீவில் கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகளை பர்தா அணியக்கூடாது என பரீட்சை மேற்பார்வையாளர் மற்றும் அதிகாரிகள்…

தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுவிக்கப்படவேண்டும் – றிசாட்!

Posted by - December 7, 2016
யுத்த நேரத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் என்ற பெயரில் நீண்ட காலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

உளவு பார்த்த 15 பேருக்கு தூக்கு – சவுதி அரேபியா நீதிமன்றம்

Posted by - December 7, 2016
ஈரான் நாட்டிற்காக உளவு பார்த்ததாக 30 பேரை சவுதி அரேபியா காவல்துறையினர் கைது செய்தனர். மேலுமொரு ஈரான், ஆப்கான் நாட்டைச்…

அ.தி.மு.க. நிச்சயம் உடையும் – சுப்ரமணியன் சுவாமி

Posted by - December 7, 2016
அ.தி.மு.க கட்சி நிச்சயம் உடையும் என்று பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். அ.இ.அ.தி.மு.க. ஒரே…

மெக்சிகோவில் துப்பாக்கி சூடு – 14 பேர் பல

Posted by - December 7, 2016
மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல், வழிப்பறி, உள்ளிட்ட வன்செயல்களால் அதிக பாதிப்புக்குள்ளான வெராகுருஸ் மாகாணத்தில் காவல்துறையினருக்கும் ஆயுதம் ஏந்திய நபர்களுக்கும்…

ஜெயலலிதாவைப் போன்று விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளாரா? – விஜித்த ஹேரத்

Posted by - December 7, 2016
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய மீனவர்களுக்காக எத்தனை கடிதம் எழுதியிருப்பார். ஆனால் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் வட மீனவர்களுக்காக…