விடுதலை புலிகளை அழித்த முறையில் கஞ்சாவை அழிக்க யோசனை

Posted by - December 7, 2016
ஆளில்லா விமானங்கள் மூலமே விடுதலை புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்டது. அதுபோலவே கஞ்சா பயிரிடும் இடங்களையும் ஆளில்லா விமானங்கள் மூலம் இணங்கண்டு…

உளவு பார்த்த குற்றச்சாட்டில் 15 பேருக்கு தூக்கு தண்டனை: சவுதி அரேபியா நீதிமன்றம்

Posted by - December 7, 2016
ஈரான் நாட்டிற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து சவுதி அரேபியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

Posted by - December 7, 2016
கேரளா, லட்சத்தீவு பகுதியில் புதிதாக ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால், தமிழக தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…

மட்டக்களப்பில் சோதனை – 2 இலட்சத்து 41ஆயிரம் ரூபா அறவீடு

Posted by - December 7, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரண்டு இலட்சத்து 41ஆயிரம் ரூபா…

வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக தொடர்ந்தும் தவராசா

Posted by - December 7, 2016
வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக தொடர்ந்தும் தவராசாவே இருப்பார் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

உதயங்க வீரதுங்கவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted by - December 7, 2016
ரஸ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் வங்கிக் கணக்கை முடக்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட…

சிறீலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் உடனடியாக பதவி விலகவேண்டும்

Posted by - December 7, 2016
சிறீலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் உடனடியாக பதவி விலகவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் டி.எம்.சுமந்திரன் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் 6 ஏக்கருக்கு விரிவாக்கப்படும் அமெரிக்கத் தூதரகம்!

Posted by - December 7, 2016
சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதரகம் 6 ஏக்கருக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் அமெரிக்கத் தூதரகத்தில் நடைபெற்றது.

ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு அனுமதியளிக்க முடியாது – இலங்கை கத்தோலிக்க திருச்சபை

Posted by - December 7, 2016
நாட்டில் ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு அனுமதியளிக்கும் முடிவுக்கு, இலங்கை கத்தோலிக்க திருச்சபை இணங்கப் போவதில்லை என பேராயர் கர்தினால் மெல்கம்…

மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி காலமானார்.

Posted by - December 7, 2016
மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி மூச்சு திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று…