மாவீரர் தினம் அனுஸ்டித்த இளைஞர் கொலை – பிடியாணை பிறப்பித்தார் நீதிபதி

Posted by - December 6, 2016
சுன்னாகம் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவர் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்குடன் சம்பந்தப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் நிறைவடையும்…

மஹிந்தவுடன் கலந்துரையாடலுக்கு தயாராகும் அமெரிக்கா

Posted by - December 6, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாமலின் ரகசியத்தை அம்பலப்படுத்திய ரஞ்சன் ராமநாயக்க!

Posted by - December 6, 2016
ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையில் தொடர்பு உள்ளதாக மீண்டும்…

நாடு முழுவதும் ஒருநாள் துக்க தினம் – தமிழகத்தில் 7 நாட்கள் துக்க தினம் அனுஸ்டிப்பு

Posted by - December 6, 2016
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து, இன்று ஒரு நாள் துக்கம் அனுஸ்டிக்கப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. சென்னை…

கூட்டு எதிர்க்கட்சிக்குள் பசிலுக்கு கடும் எதிர்ப்பு!

Posted by - December 6, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்திலான கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று மதத் தலைவர்களைச் சந்திக்கின்றார் மைத்திரி!- விஜயதாச ராஜபக்ஷ

Posted by - December 6, 2016
அண்மையில் மட்டக்களப்பில் மத ரீதியாக தேரர்கள் பதற்ற நிலையை உருவாக்கிய நிலையில் அங்கு தமிழ் மக்களிடையே தற்போதும் பதற்றமான சூழ்நிலையே…

பியர்ல் ஹார்பர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த அமெரிக்கா வருகிறார் ஷின்சோ அபே

Posted by - December 6, 2016
பியர்ல் ஹார்பர் மீது ஜப்பான் நடத்திய தாக்குதலை குறிக்கும் வகையில் ஹவாய் தீவில் வைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்திற்கு செல்லும் முதல்…

செஞ்சிலுவை சங்கம் நடத்திய ஆய்வு ஒன்றில் சித்தரவதை செய்வதற்கு 52 சதவிகிதம் பேர் ஆதரவு

Posted by - December 6, 2016
சித்தரவதை தொடர்பான மனநிலையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழுவின் ஒரு பெரிய கருத்துக்கணிப்பு கூறுகிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு அமெரிக்க தூதர் இரங்கல்

Posted by - December 6, 2016
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.