மெக்சிகோவில் துப்பாக்கி சூடு – 14 பேர் பல

Posted by - December 7, 2016
மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல், வழிப்பறி, உள்ளிட்ட வன்செயல்களால் அதிக பாதிப்புக்குள்ளான வெராகுருஸ் மாகாணத்தில் காவல்துறையினருக்கும் ஆயுதம் ஏந்திய நபர்களுக்கும்…

ஜெயலலிதாவைப் போன்று விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளாரா? – விஜித்த ஹேரத்

Posted by - December 7, 2016
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய மீனவர்களுக்காக எத்தனை கடிதம் எழுதியிருப்பார். ஆனால் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் வட மீனவர்களுக்காக…

சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுதில்லை – ஜீ.எல். பீரிஸ்

Posted by - December 7, 2016
எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசாங்கத்தின் மீது மாற்றுக்கருத்துக் கொண்டவராக இல்லை. எனவே அவர் எதிர்க்கட்சித்…

விடுதலை புலிகளை அழித்த முறையில் கஞ்சாவை அழிக்க யோசனை

Posted by - December 7, 2016
ஆளில்லா விமானங்கள் மூலமே விடுதலை புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்டது. அதுபோலவே கஞ்சா பயிரிடும் இடங்களையும் ஆளில்லா விமானங்கள் மூலம் இணங்கண்டு…

உளவு பார்த்த குற்றச்சாட்டில் 15 பேருக்கு தூக்கு தண்டனை: சவுதி அரேபியா நீதிமன்றம்

Posted by - December 7, 2016
ஈரான் நாட்டிற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து சவுதி அரேபியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

Posted by - December 7, 2016
கேரளா, லட்சத்தீவு பகுதியில் புதிதாக ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால், தமிழக தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…

மட்டக்களப்பில் சோதனை – 2 இலட்சத்து 41ஆயிரம் ரூபா அறவீடு

Posted by - December 7, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரண்டு இலட்சத்து 41ஆயிரம் ரூபா…

வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக தொடர்ந்தும் தவராசா

Posted by - December 7, 2016
வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக தொடர்ந்தும் தவராசாவே இருப்பார் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

உதயங்க வீரதுங்கவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted by - December 7, 2016
ரஸ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் வங்கிக் கணக்கை முடக்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட…

சிறீலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் உடனடியாக பதவி விலகவேண்டும்

Posted by - December 7, 2016
சிறீலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் உடனடியாக பதவி விலகவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் டி.எம்.சுமந்திரன் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.