ஜெயலலிதாவிற்கு யாழில் அஞ்சலி செய்த அங்கஜன்(படங்கள்)

Posted by - December 7, 2016
மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமிற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அஞ்சலி செலுத்தினார். இந்தியா தமிழகத்தின் மறைந்த…

செல்வம் அடைக்கலநாதனின் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்(படங்கள்)

Posted by - December 7, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தந்தையின் மரணச்சடங்கில் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மன்னாருக்கு இன்று காலை…

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தை கலைக்க அமைச்சரவை அனுமதி

Posted by - December 7, 2016
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தை கலைக்க, பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை…

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் மழை பெய்யலாம்

Posted by - December 7, 2016
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலான இடங்களில் இன்று மழையுடன்…

பணயக்கைதிகளை விடுவிக்க இலங்கை பேச்சுவார்த்தை-ஹர்ஷ டி சில்வா

Posted by - December 7, 2016
ஹ_தி கிளர்ச்சியாளர்கள் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ள ஒன்பது இலங்கை மாலுமிகளை விடுவிக்க இலங்கை பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக வெளிவிவகார…

பெண்களுக்கு எதிராக வன்முறையை ஒழிக்க திருகோணமலையில் கையெழுத்து வேட்கை(படங்கள்)

Posted by - December 7, 2016
பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் இல்லாது ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் திருகோணமலை மாவட்டத்தில் கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்று இடம்பெற்றது.…

கிழக்கில் இனக்குரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள்மீது இனி சட்டநடவடிக்கை-கிழக்கு முதலமைச்சர்

Posted by - December 7, 2016
கிழக்கு மாகாணத்தில் மற்றவர்களின் மத கலாசார உரிமைகளை மதிக்காது செயற்படும்  நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு…

இராணுவம் வடக்கில் இருந்து போவதாயில்லை-விஜயகலா மகேஸ்வரன்

Posted by - December 7, 2016
யுத்தம் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்தும்  வடக்கில் பல பாடசாலைகளில் ஆலயங்களில் தனியார் காணிகளில் இராணுவம் குடியிருக்கின்றது என சிறுவர்…

4000 பௌத்த பிக்­கு­களை திரட்டி அர­சியல் யாப்பு திருத்­தங்­களைத் தோற்­க­டிப்போம்.!

Posted by - December 7, 2016
அர­சி­ய­ல­மைப்பில் நிறை­வேற்று அதி­கா­ரத்தை இல்­லா­ம­லாக்­கு­வ­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம். அவ்­வாறு நடை­பெற்றால் நாடு 5 மாநி­லங்­க­ளாக பிரிந்­து­விடும் என பொது­பல சேனாவின்…

பௌத்த விஹாரையில் ஒலி பெருக்கிப் பயன்படுத்துவதற்கு தடை

Posted by - December 7, 2016
பௌத்த விஹாரையில் ஒலி பெருக்கிப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு எலன் மெதினியாராமயவின் விஹாராதிபதி உடுவே…