பலமுறை நேரடியாக தெரிவித்தும் ஒட்டுசுட்டான் வைத்தியர் நிரேகாவின் செயற்பாட்டைக் கண்டுகொள்ளாத பிராந்திய சுகாதாரசேவை பணிப்பாளர்(படங்கள்)

Posted by - December 12, 2016
  தற்சமயம் உலகறிந்த அநாகரிக செயற்பாட்டு நபராக இருப்பவர்; ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வைத்தியர். இவர் வைத்தியசாலையில் நடந்து கொள்ளும்…

நல்லூர் கந்தன் ஆலய குமாராலயதீபம்(காணொளி)

Posted by - December 12, 2016
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கார்த்திகை விளக்கீட்டின் குமாராலயதீப சொக்கர்பானை ஏற்றல் இன்று மாலை நடைபெற்றது. கார்த்திகை மாத விளக்கீட்டை…

வவுனியா ஆறுமுகத்தான் புதுக்குளம் கந்தசாமி கோவிலில் விக்கிரகங்கள் திருட்டு(காணொளி)

Posted by - December 12, 2016
வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் கந்தசாமி கோவிலில் மூலஸ்தான விக்கிரகம் உட்பட சில விக்கிரகங்கள் இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளது. நேற்று இரவு…

கடற்படைத் தளபதிக்கு எதிராக அம்பாறையில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - December 12, 2016
அம்பாந்தோட்டை மாகம்புர மகிந்த ராஜபக்ச துறைமுக ஊழியர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை, அதனை பதிவு செய்ய சென்ற ஊடகவியலாளர்கள்…

இதயபூமி ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது

Posted by - December 12, 2016
தமிழ் மக்களது இதயபூமியான மணலாற்றில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு,சிங்கள மயமாக்கல்,குடியேற்றங்கள்,மற்றும் பௌத்த மயமாக்கல் தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தினால் தயாரிக்கப்பட்ட இருளுள்…

வர்தா புயலினால் முல்லைத்தீவில் 4,500 குடும்பங்கள் பாதிப்பு!

Posted by - December 12, 2016
வர்தா புயல் தாக்கத்தினால் 4,500 க்கும் அதிகமான குடும்பங்கள் முல்லைத்தீவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை…

மைத்திரியின் மலேசியப் பயணத்துக்கு மலேசியத் தமிழர் கடும் எதிர்ப்பு!

Posted by - December 12, 2016
சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவை மலேசியாவிற்குள் அனுமதித்தால் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்படும் என அந்நாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் அரச சார்பற்ற…

வர்தா புயல் காரணமாக சென்னை விமானநிலையத்தில் 500 இலங்கையர்கள் நிர்க்கதியில்!

Posted by - December 12, 2016
வர்தா புயல் காரணமாக தம்பதிவ யாத்திரை மேற்கொண்ட இலங்கையர்கள் 500 பேர் சென்னை விமானநிலையத்தில் நிர்க்கதியாகியுள்ளனர்.வர்தா புயல் காரணமாக சென்னைக்குரிய…

இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு – ஒப்பந்தம் விரைவில்

Posted by - December 12, 2016
இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தைத்திபால சிறிசேன இந்த மாதம்…