கட்டாரில் இலங்கையர்கள் அடிமைகளாக

Posted by - December 13, 2016
கட்டாரில் உலக கிண்ண காற்பந்தாட்டத் தொடருக்கான மைதான நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்னும்…

விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் தமிழக தலைவர்கள்?

Posted by - December 13, 2016
இறுதி யுத்தம் இடம்பெற்றக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள்…

ஊடகவியலாளர் தாக்குதல் – அறிக்கை எதிர்பார்ப்பு

Posted by - December 13, 2016
ஹம்பாந்தொட்டையில் ஊடகவியலாளர் ஒருவர் கடற்படைத் தளபதியால் தாக்கப்பட்டமை தொடர்பான அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ…

ஈழத்தமிழ் ஊடகவியலாளர்கள நினைவேந்தல் நிகழ்ச்சியில் இளம் ஊடகவியலாளரக்ளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன

Posted by - December 13, 2016
லண்டனைத் தலைமையகமாகக்கொண்டு இயங்கும் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களை நினைவுகூரும் முகமாக நிகழ்சியொன்றை…

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் நிகழ்வுகள் முன்னெடுப்பு(படங்கள்)

Posted by - December 12, 2016
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலகத்தில் இன்று காலை நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில்…

கிழக்கு மாகாணத்தின் உயரமான கிறிஸ்மஸ் மரம் திறந்து வைக்கப்பட்டது(படங்கள்)

Posted by - December 12, 2016
கிழக்கு மாகாணத்தில் உயரமான கிறிஸ்மஸ் மரம் மட்டக்களப்பில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு பார்வீதி புளியடிக்குடா புனித லூர்து அன்னை…

கடந்த அரசைப் போலவே இந்த அரசும் செயற்படுகிறது-வசந்த சமரசிங்க

Posted by - December 12, 2016
பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் போராட்டங்களை அரசாங்கம் கடந்த அரசாங்கத்தை போலவே ஒடுக்கி வருவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது…

ஜப்பானுக்குச் செல்லும் யாழ் இந்து மாணவன்(படங்கள்)

Posted by - December 12, 2016
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவனொருவர் புலமைப் பரிசில் பெற்று ஜப்பான் நாட்டிற்குச் சென்றுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 12இல்…

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகவத் கீதை(படங்கள்)

Posted by - December 12, 2016
கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் ஏற்பாட்டில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு “பகவத்கீதை” வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்ற குறித்த…

யாழ்ப்பாணத்தில் சிரேஸ்ட பள்ளிக் கல்வியாளர் ஒன்றிய அலுவலகம் திறப்பு

Posted by - December 12, 2016
யாழ்ப்பாணத்தில் சிரேஸ்ட பள்ளிக் கல்வியாளர் ஒன்றிய அலுவலகம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. சிரேஸ்ட பள்ளிக் கல்வியாளர் ஒன்றிய அலுவலகத்தை வடக்கு மாகாண…