எழுத்தாளரும் வரலாற்று ஆசிரியருமான முல்லைமணி காலமானார்

Posted by - December 14, 2016
ஈழத்தின் பிரபல தமிழ் எழுத்தாளரும் வரலாற்று ஆசிரியருமான முல்லைமணி எனப்படும் வேலுப்பிள்ளை சுப்ரமணியம் காலமானார்.

தொழில்திறன்மிக்க மனிதவளம் அவசியம் – ஜனாதிபதி

Posted by - December 14, 2016
நாட்டின் புதிய தலைமுறையை தொழில்திறன்மிக்க மனிதவளமாக கட்டியெழுப்புவதற்குத் தேவையான வழிகாட்டலையும் வளங்களையும் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி…

நல்லிணக்கம் என்ற வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது : மகிந்த

Posted by - December 14, 2016
நல்லிணக்கம் என்ற வார்த்தை தற்போது பாரதூரமான வகையில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

தாஜூதீன் கொலை – சந்தேக நபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Posted by - December 14, 2016
வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி…

நாடுகடந்து சென்று ஆதரவை திரட்டும் ராஜபக்ஸர்கள்!

Posted by - December 14, 2016
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு தாய் நாடு பற்றி கூடுதல் கரிசனை காணப்படுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இனவாதிகளை பாதுகாப்பதற்கு தென்னிலங்கை ஊடகங்கள் முயற்சி – சீ.வி.கே.சிவஞானம்

Posted by - December 14, 2016
வட மாகாண சபையின் தீர்மானங்கள் மற்றும் கருத்துக்களை திரிபுபடுத்தி வெளியிடுவதன் ஊடாக சுமணரத்ன தேரர் போன்ற இனவாதிகளை பாதுகாப்பதற்கு தென்னிலங்கை…

மரணமான முன்னாள் போராளியின் இறுதி நிகழ்வு

Posted by - December 14, 2016
சுகவீனம் காரணமாக மரணமடைந்த முல்லைத்தீவு வற்றாப்பளையை சேர்ந்த இராசதுரை திக்சனின் இறுதி நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது. திக்கனின் இல்லத்தில்…

இலங்கைக்கு அமெரிக்கா நிதி வழங்கல்

Posted by - December 14, 2016
இலங்கையில் மறுசீரமைப்பு மற்றும் நிலைமாறு நீதிவழங்கல் வேலைத்திட்டத்துக்கான நிதி வழங்கல்களை அமெரிக்கா மேற்கொள்ளவுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித…