முஸ்லிம்களுக்குரிய மையவாடிக்காணியை பாதுகாத்துக் கொள்ள முன்வருமாறு மாளிகாவத்தை மஸ்ஜித் சம்மேளனம் முஸ்லிம் சமூகத்துக்கு அழைப்பு

Posted by - December 15, 2016
முஸ்லிம் சமூகத்துக்குச் சொந்தமான மாளிகாவத்தை மையவாடிக்காணி 37 ஏக்கரில் 26 ஏக்கர் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளது. தற்போது 11 ஏக்கர்களே எஞ்சியுள்ளன.…

வசீம் தாஜுதீன் கொலை வழக்கில் மற்றுமொரு முக்கிய தடயம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கையில்

Posted by - December 15, 2016
பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் படுகொலை வழக்கில் மற்றுமொரு முக்கிய தகவல் வெளிப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர்…

அரசியலமைப்பு வழக்குகளுக்கு புதிய நீதிமன்றம் உருவாக்கம்

Posted by - December 15, 2016
நாட்டின் அரசியல் யாப்புடன் தொடர்பிலான வழக்குகளை விசாரணை செய்ய புதிய நீதிமன்றமொன்றை உருவாக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை அரசியல் யாப்புக்கு விளக்கம்…

துறைமுக ஊழியர்களை பதவி நீக்க வேண்டாம்- மஹிந்த ஜனாதிபதியிடம் கோரிக்கை

Posted by - December 15, 2016
  ஹம்பாந்தோட்டை  மாகம்புர துறைமுகத்தின் ஊழியர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்  தான் வேண்டுகோள்…

நாமக்கல் மண்டலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரிப்பு

Posted by - December 15, 2016
நாமக்கல் மண்டலத்தில் நவம்பர் மாதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியான முட்டைகளின் எண்ணிக்கை 3.68 கோடியாக உயர்ந்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வறட்சியின் பிடியில் சிக்கிய வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

Posted by - December 15, 2016
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த சுற்றுலாதலமாக இருக்கும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் தற்போது மழை இல்லாததால் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது.

வார்தா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணிகளில் 20 ஆயிரம் பேர்

Posted by - December 15, 2016
வார்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 ஆயிரம் பேர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.மின் வினியோகம்…

ராஜீவ் கொலை விசாரணை: பேரறிவாளன் மனுவுக்கு பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

Posted by - December 15, 2016
பேரறிவாளன் மனுவின் மீது 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு, சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் இத்தாலி பிரதமர் தப்பினார்

Posted by - December 15, 2016
இத்தாலியின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள பாலோ ஜென்ட்டிலோனி-யை அங்கீகரிக்க அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு பிரதமருக்கு ஆதரவாக அமைந்தது.