கிளி- இராமநாதபுரம் இரட்டைப்பனைக்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று சுற்றி வளைப்பு (காணொளி)

Posted by - December 15, 2016
கிளிநொச்சியில் இராமநாதபுரம் இரட்டைப்பனைக்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று சுற்றி வளைக்கப்பட்டு, பல இலட்சம் ரூபா பெறுமதியான கோடா மற்றும்…

அம்பாறை -கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் அபகரிப்பு

Posted by - December 15, 2016
அம்பாறை  கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவ முகாமொன்றை அமைக்க ஈடுபட்டுள்ளதாக  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா…

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் நிதிப் பொறுப்பாளர் எமில் காந்தனுக்கு பிடியாணை

Posted by - December 15, 2016
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் நிதிப் பொறுப்பாளர் என அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட எமில்காந்தனுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் சர்வதேச பிடியாணை…

துறைமுக ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது

Posted by - December 15, 2016
கடந்த 9 நாட்களாக தொழிற்சங்க போராட்டம் நடத்திவந்த ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப இணங்கியுள்ளனர்.நிர்வாகிகள் உடன்…

கடற்படைத் தளபதியை சந்திக்கிறார் பிரதமர்

Posted by - December 15, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவிற்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.இந்த…

அரசு முஸ்லிம்கள் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும் – அஸ்வர்

Posted by - December 15, 2016
முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவிரோத செயல்களை முடக்குமாறு ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் சொன்னோம் என்று அறிக்கை…

மைத்திரிக்கு மலேசியாவில் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு

Posted by - December 15, 2016
மலேசிய அரசாங்கத்தின் விசேட அழைப்பின்பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மலேசியா புறப்பட்ட ஜனாதிபதி இன்று மலேசிய நேரப்படி…

பல ஊழல்களுடன் தொடர்புடைய ஒருவர் இந்த நாட்டை ஆண்டிருப்தை நினைத்து தாம் மிகுந்த கவலையடைகின்றோன். – ரவி கருணாநாயக்க

Posted by - December 15, 2016
பல ஊழல்களுடன் தொடர்புடைய ஒருவர் இந்த நாட்டை ஆண்டிருப்தை நினைத்து தாம் மிகுந்த கவலையடைவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க…

கிளி-உமையாள்புரம் பகுதியில்சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றி கடத்தலில் ஈடுப்பட்ட ஒருவரை பொலிஸாரால் கைது

Posted by - December 15, 2016
கிளி- உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றி கடத்தலில் ஈடுப்பட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த நபர்…

முல்லைத்தீவில் க.பொ.த சாதாரண தர கணிதபாட பரீட்சை எழுதுவதில் ஆள்மாறாட்டம் இருவர் கைது

Posted by - December 15, 2016
முல்லைத்தீவு பிரபல பாடசாலை ஒன்றின் பரீட்சை நிலையத்தில் க.பொ.த சாதாரண தர கணிதபாட பரீட்சையில் பிறிதொரு நபருக்காக பரீட்சை எழுதிய…