சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் விசேட சந்திப்பு!

Posted by - January 3, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் விசேட கூட்டம் ஒன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது.சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் நாடாளுமன்ற…

நல்லிணக்கத்துடன் வாழவே வடக்கு, கிழக்கு மக்கள் விரும்புகின்றனர்! எஸ்.பி

Posted by - January 2, 2017
கடந்த காலத்தில் பல்வேறு சீர்குலைப்பு செயற்பாடுகளில் கடும் போக்காளர்கள் ஈடுபட்டனர். அவர்கள் என்ன கூறினாலும், வடக்கு – கிழக்கு மக்கள்…

ஜனாதிபதி யாழிற்கு வருவது இதுவே கடைசி தருணம்! சிவாஜிலிங்கம்

Posted by - January 2, 2017
தமிழ் மக்களின் விருப்புக்களை நிறைவேற்றாமல் ஜனாதிபதி செயற்பட்டால், யாழிற்கு வருவது இதுவே கடைசி தருணம் என வடமாகாண சபை உறுப்பினர்…

வடமாகாண பதில் முதலமைச்சராகின்றார் பொ.ஐங்கரநேசன்

Posted by - January 2, 2017
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் லண்டன் பயணமான நிலையில் பதில் முதலமைச்சராக மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நாளை வடமாகாண ஆளுநர்…

இலத்திரனியல் அடையாள அட்டைக்கு 1 கோடியே 60 இலட்சம் பேர் தகுதி

Posted by - January 2, 2017
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக 1 கோடியே 60 இலட்சம் பேர் தகுதி பெறவுள்ளனர் என ஆட்பதிவு திணைக்கள…

இணையத்தளங்களை வைத்திருப்போரே நாட்டை ஆட்சி செய்கின்றனர்!

Posted by - January 2, 2017
அரச சேவையில் இணைந்து கொண்டுள்ள அரச ஊழியர்கள் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அரச சேவையின் பொறுப்பை சரியாக நிறைவேற்ற…

அரசாங்கத்தை உடைக்க முயற்சிக்க வேண்டாம் – மைத்திரி

Posted by - January 2, 2017
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து அனைவரும் சிந்தித்து செயற்படுமாறும் அவ்வாறின்றி அரசாங்கத்தை உடைக்கவோ அரசாங்கத்தை அமைக்கவோ முயற்சிக்க வேண்டாம்…

மாற்றுத்திறனாளிகளின் மனங்கள் நோகாது நடக்கவேண்டும் – சாந்தி

Posted by - January 2, 2017
மாற்றுத்திறனாளிகளின் மனங்கள் நோகாது எங்களது சமூகம் நடந்துகொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.…

நுண் கடன் செலுத்தமுடியாது மூன்று பிள்ளைகளின் தாய் தற்கொலை

Posted by - January 2, 2017
நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இந்த…