வலி.வடக்கில்விடு விக்கப்பட்ட பகுதிகளின் வீதிகளை காவல்துறை அடாத்தாக பிடிக்கமுடியாது இது தொடர்பில் உரியவர்களுன் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என மாவட்ட…
தமது பிள்ளைகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கும்வரை தமது பிள்ளைகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்போவதில்லையென சிங்கள மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.நேற்று (வியாழக்கிழமை)…
யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்துவரும் மக்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் குடியமர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இந்தியாவிலிருந்து வெளிவரும்…
மத்தல விமானநிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றின் பெயர்ப்பலகையில் பொறிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஷவின் பெயரினை நீக்குவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை சிறீலங்காப்…
யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அண்மையில் மீள்குடியேறிய சமூகங்களுக்கு நோர்வே அரசாங்கமானது ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக உதவுவதற்கான …