தேசியத்தலைவரின் சுவரொட்டியை ஒட்டிய பெண்ணை ஜேர்மனுக்கு நாடுகடத்தத் திட்டம்!

Posted by - October 13, 2016
யாழ்ப்பாண மாவட்டம் மருதனார் மட பேருந்துத் தரிப்பிடத்தில் தேசியத் தலைவர் பிரபாகரனின் படத்தை ஒட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட மலர்விழி ஈஸ்வரன்…

உலகத்தில் உள்ள மிக பழமையான பிரபல்யமான கார்களில் ஒன்று யாழ்ப்பாணத்தில்

Posted by - October 13, 2016
உலகத்தில் உள்ள மிக பழமையான பிரபல்யமான கார்களில் ஒன்று தற்போது யாழ்ப்பாணத்தில் ஒருவரிடம் உள்ளது. இந்த கார் 1929ஆம் இத்தாலியில்…

பல்கலைக்கழக மாவணர்களுக்கு பிணை

Posted by - October 13, 2016
பேராதெனிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் ஒன்று தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 12 மாணவர்களுக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த…

போக்கோ ஹராம் தீவிரவாதிகள் கடத்திய 21 மாணவிகள் விடுதலை

Posted by - October 13, 2016
போக்கோ ஹராம் தீவிரவாத அமைப்பினால் கடத்தப்பட்ட 21 பாடசாலை மாணவிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பி பி சி செய்திச் சேவை…

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து விலகும் மாலைத்தீவு

Posted by - October 13, 2016
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து விலகுவதற்கு மாலைத்தீவு தீர்மானித்துள்ளது. மாலைத்தீவின் அமைச்சவையினால் அந்த நாட்டு ஜனாதிபதிக்கு முன்வைத்த ஆலோசனை ஒன்றின்…

தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க நடவடிக்கை – ஜோன் கெரி

Posted by - October 13, 2016
2017ஆம் ஆண்டு நிறைவில், சிரியாவில் தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன்…

மாமியை கொன்ற மருமகனுக்கு கடூழிய சிறை

Posted by - October 13, 2016
காரைநகர் பிரதேசத்தில் மாமியாரை தாக்கி கொலை செய்த மருமகனுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மேல்…

வில்பத்து சரணாலயம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Posted by - October 13, 2016
வில்பத்து தேசிய சரணாலயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது. அனுராதபுரம் வன…

யாழ்ப்பாண வர்த்தகர் கிளிநொச்சியில் காணாமல் போயுள்ளார்

Posted by - October 13, 2016
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கிளிநொச்சியில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி காவற்துறையில் அவரது உறவினர்களால் முறைப்பாடு…

ரஷ்யா – அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை

Posted by - October 13, 2016
சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பில் ரஷ்யாவும் அமெரிக்காவும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளன. இந்த மாத இறுதியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும்…