இராணுவத்தினர் வடக்கில்தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுத்துவதை தவிர்க்க

Posted by - November 1, 2016
பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பிற்குப் பின்னர் பொலிஸ் மற்றும் இராணுவ தரப்பினர்களை மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு நடந்து கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

ஜே.ஆரின் வழியில் புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்!

Posted by - November 1, 2016
பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக சிறிலங்காவால் புதிய சட்டம் ஒன்று வரையப்பட்டுள்ள போதிலும், இந்தச் சட்ட நகலானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச்…

நெடுந்தீவு கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது

Posted by - November 1, 2016
நெடுந்தீவு கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட  இந்திய மீனவர்கள் நால்வர் இன்று அதிகாலை 1.00 மணியளவில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தமிழ் மொழியில் விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – பூஜித!

Posted by - November 1, 2016
நாட்டில் சகல காவல்துறை நிலையங்களிலும் தமிழ் மொழியில் விசாரணை செய்வதற்கும் தமிழ் மொழியில் முறைப்பாட்டினைப் பதிவு செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பேன்…

சுற்றுலா விடுதி அமையப்போகும் இடம் எங்கே?

Posted by - November 1, 2016
சிவனொளிபாத மலையில் உள்ள வன பாதுகாப்பு பகுதியில் ஒரு சுற்றுலா விடுதி அமைப்பது தொடர்பாக தற்போது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு…

துமிந்தவுக்கு மற்றுமொரு சிக்கல்! நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு!

Posted by - November 1, 2016
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக…

பிரான்ஸ் இராஜாங்க அமைச்சர் – மங்கள சந்திப்பு

Posted by - November 1, 2016
பிரான்ஸ் நாட்டின் நடுத்தர வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் மார்டின் பின்வில், ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள…

கோப் குழு அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் – கபீர் ஹாசீம்

Posted by - November 1, 2016
கோப் குழுவின் அறிக்கைப் பரிந்துரைகளை ஐக்கிய தேசியக் கட்சி அமுல்படுத்தும் என அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான…