சித்திரவதை குறித்த மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை பொய் – ராஜித

Posted by - November 3, 2016
இலங்கையில் புதிய ஆட்சியின் கீழும், 600க்கும் மேற்பட்டவர்கள் மோசமான சித்திரவதைகளுக்கு ஆளாகியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் சபையின்…

ஆவா குழுவுடன் முன்னாள் போராளிகளுக்கு தொடர்பில்லை – சரத் பொன்சேகா

Posted by - November 3, 2016
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவா குழுவுடன் முன்னாள் போராளிகளுக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லையென முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்…

முஸ்லிம்களை சவூதிக்கு விரட்டியடிக்க வேண்டும் – ஞானசார தேரர்

Posted by - November 3, 2016
ஸரியாச் சட்டம் தொடர்பாகப் பேசவேண்டுமாயின் முஸ்லிம்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்லுங்கள் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே…

வடக்கின் சாதாரண சம்பவங்கள் கூட பூதாகரமாக்கப்படுகின்றது – இசுறு தேவப்பிரிய

Posted by - November 3, 2016
வடக்கில் இடம்பெறும் சாதாரண சம்பவங்கள் நாட்டில் பூதாகரமாக்கப்படுவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். அத்துடன், சாதாரண வாள்வெட்டு சம்பவங்களையும்…

பேஸ்புக் பயன்படுத்தினால் ஆயுள் அதிகரிக்கும் – ஆய்வில் தகவல்

Posted by - November 3, 2016
பேஸ்புக் பக்கத்தை அதிகம் பயன்படுத்துவோரின் வாழ்நாள் அதிகரிப்பதாக அமெரிக்க ஆய்வு ஒன்று ஆச்சர்யமான தகவலைத் தெரிவித்துள்ளது. செல்போனில் இண்டர்நெட் வசதி…

ஜெயலலிதாவுக்கு ஃபிசியோதெரப்பி சிகிச்சை

Posted by - November 3, 2016
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஃபிசியோதெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்பல்லோ…

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாக தயார் – பிரதமர் ரணில்

Posted by - November 3, 2016
கோப் குழுவின் சுயாதீனத்தைப் பாதுகாக்க தான் எந்த நேரத்திலும் தயாராகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்றதாக…

யேர்மனியில் விசேட கற்பித்தற் செயலமர்வுகள்.

Posted by - November 2, 2016
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின்கீழ் இயங்கும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் தமிழ்மொழி ஆசிரியர்களாகப் பணியாற்றும் 1200 க்கு…

தமிழர்களுக்கு உரிய இடம் வேண்டும் – கேரளத்தில் ஆர்ப்பாட்டங்கள்

Posted by - November 2, 2016
கேரள மாநிலத்தில் வாழும் சிறுபான்மை தமிழர்களுக்கு உரிய இடம் வழங்கப்படுவதில்லை என்று கூறி கேரளத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. மாநில சீரமைப்பின்போது…

தற்போதைய அரசாங்கம் திருடர்களை பாதுகாக்கிறது.

Posted by - November 2, 2016
தற்போதைய அரசாங்கம் திருடர்களை பாதுகாக்கும் அரசாங்கம் என்பது தெட்டதெளிவாக தெரிவதாக ஒன்றினைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்கட்சின் நாடாளுமன்ற உறுப்பினர்…