பஷில் வெளிநாடு செல்வதற்கு பொலிஸ்  நிதி மோசடி விசாரணை பிரிவின் கண்காணிப்பு அறிக்கை அவசியம் – மேல் நீதிமன்றம்

Posted by - November 23, 2016
வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கை தொடர்பில் பொலிஸ் நிதி…

ஈழத்த இளைஞருக்கு சிங்கபூரில் சிறை

Posted by - November 23, 2016
சட்டவிரோதமான முறையில் நியுசிலாந்துக்கு செல்ல முயற்சித்த ஈழத்து இளைஞர் ஒருவருக்கு சிங்கபூரில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விக்னேஸ்வரராஜா கஜனன் என்ற…

தனியார் கல்வி நிறுவனங்களினால் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை தொடர்பாக உடனடியாக நடவடிக்கையெடுக்கமாறு நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவு

Posted by - November 23, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்களினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் , மாவட்ட…

மட்டக்களப்பில் வீதி விபத்து மூவர் படுகாயம்

Posted by - November 23, 2016
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற விபத்தில் இரு மாணவர்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணிப்பகுதியில் இன்று பிற்பகல்…

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஈ.பி.டி.பியினரால் தாக்கக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - November 23, 2016
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குச் சென்றபோது ஈ.பி.டி.பியினரால் தாக்கக்கப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று…

விக்னேஸ்வரன் ஜனாதிபதியை சந்தித்தார்

Posted by - November 23, 2016
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது. கொழும்பில் செய்தியாளர்களிடம் விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார். இதன்போது…

உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம்

Posted by - November 23, 2016
உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப் பதில் பிரதம நீதியரசராக இன்ற பதவி பிரமாணம் செய்துக் கொண்டார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்…

முஸ்லிம் ஆசிரியைகள் சேலை அணிந்தே பாடசாலைகளுக்கு வர வேண்டும் – பாடசாலை அதிகாரிகள்

Posted by - November 23, 2016
கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு புதிதாக நியமனம் பெற்றுக் கொண்டுள்ள முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா உடை அணிந்து செல்வதை அடுத்து…

அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு (காணொளி)

Posted by - November 23, 2016
சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின்…

போதையூட்டப்பட்ட புகையிலை தூள்களுடன் ஒருவரை கைது (காணொளி)

Posted by - November 23, 2016
அம்பாறை சம்மாந்துறை மாளிகைக்காடு பகுதியில், வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரட்டுக்கள் மற்றும் அதிகசெறிவில் போதையூட்டப்பட்ட…