தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உணர்வுத்தளத்திலிருந்து ஒரு கல் பெயர்ந்துவிட்டது! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - December 1, 2016
மனிதத்தை நேசித்த ஒப்பற்ற மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்கள் சுகவீனம் காரணமாக காலமாகிவிட்ட செய்தி தமிழக எல்லை கடந்து உலகத்…

இந்திய மீனவர்கள் 5 பேர் யாழில் கரையொதுங்கினர்

Posted by - December 1, 2016
நாடா புயலின் தாக்கத்தினால் அதிகரித்துள்ள கடும் காற்றினால் திசைமாறிச் சென்ற இந்திய மீனவர்கள் 5 பேர் யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கியுள்ளனர். திசைமாறிச்…

கருணா அம்மான் சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டார்- ராஜித்த சேனாரத்ன

Posted by - December 1, 2016
முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டார் என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன…

கிளிநொச்சி அமைக்கப்பட்ட மருத மரங்களின் மாதிரி பூங்கா குளமாகியது (படங்கள்)

Posted by - December 1, 2016
கிளிநொச்சி அமைக்கப்பட்ட மருத மரங்களின் மாதிரி பூங்கா குளமாகியுள்ளதால்  பல இலட்சங்கள் வீணாகியுள்ளதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வடக்கு…

தாழமுக்கம் சூறாவளியாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள்- யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு

Posted by - December 1, 2016
திருகோணமலையிலிருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதனால் இத்தாழமுக்கம் யாழ். குடாநாட்டின் வடமேற்காக நகரும் அதேவேளை அடுத்து வரும் 12…

கிளிநொச்சி மாவட்டத்தில் நடா புயலை எதிர்கொள்வதற்கான சுகாதார அனர்த்த முன்னாயத்த நடவடிக்கை

Posted by - December 1, 2016
நடா புயலை எதிர்கொள்வதற்கான சுகாதார அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகள் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் கிளிநொச்சி மாவட்டத்தினூடாக…

யாழ்ப்பாணம் தீவகப்பகுதிக்கு அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விஜயம் (காணொளி)

Posted by - December 1, 2016
யாழ்ப்பாணம் தீவகப்பகுதி அடிப்படை வசதிகள் இன்றி தற்போதும் காணப்படுவதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். நேற்றையதினம்…

கிழக்குப் பல்கலைக்கழகத்தில்  பாரிய ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - December 1, 2016
கிழக்குப் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காப்பரண் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கெமராக்கள்  உடனடியாக அகற்றப்படவேண்டும் என்பன உள்ளிட்ட…

கிளிநொச்சி  மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் மக்களுக்கு பெரும்பதிப்பு (காணொளி)

Posted by - December 1, 2016
கிளிநொச்சி  மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். நேற்று மாலை முதல் கடும் குளிருடனாக…

நாடாவின் தாக்கத்தினை அடுத்து யாழில் 159 பேர் பாதிப்பு, 18 வீடுகள் சேதம் -அரச அதிபர் என்.வேதநாயகன்-

Posted by - December 1, 2016
நாடா வின் தாக்கத்தினை அடுத்து பெய்துவரும் காற்றுடன் கூடிய மழை மற்றும் குளிர் காரணமாக யாழ்.மாவட்டத்தில் மட்டும் இதுவரை 57…