செந்தில் தொண்டமான் ஊவா மாகாண பதில் முதலமைச்சரானார் Posted by நிலையவள் - December 5, 2016 ஊவா மாகாண பதில் முதலமைச்சராக செந்தில் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க…
மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்தின் உண்மையைப் பிரகடனப்படுத்தும் குழுவின் அமர்வு Posted by நிலையவள் - December 5, 2016 இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையின் கீழ் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் செயற்படுத்தப்படும் சர்வ மதக்குழுக்கள்…
2 இலட்சம் பேருக்கு ஏன் ஒரு பிரேதச செயலகம்-பழனி திகாம்பரம் Posted by நிலையவள் - December 5, 2016 நாட்டில் ஐம்பதாயிரம் பேருக்கு ஒரு பிரதேச செயலகம் இருக்கின்ற நிலையில் 2 இலட்சம் தமிழ் மக்கள் வாழும் நுவரெலியா மாவட்டத்திற்கு…
தோட்டத்தொழிலாளர் பிரச்சினையை மனித உரிமை மீறல் அமைப்பிற்குச் சென்று தீர்ப்போம்-வீ.இராதாகிருஸ்ணன் Posted by நிலையவள் - December 5, 2016 தோட்டத்தொழிலாளர்களின் வீடு மற்றும் காணிப்பிரச்சிளைகளுக்கு எதிர்காலத்தில் மனித உரிமை மீறல் அமைப்பின் மூலம் தீர்வு காணப்படும் என கல்வி இராஜாங்க…
ஹட்டன் லெதண்டி தோட்ட புரடக் பிரிவுக்குச் செல்லும் வீதியைப் புனரமைக்க நடவடிக்கை Posted by நிலையவள் - December 5, 2016 நுவரெலியா ஹட்டன் லெதண்டி தோட்ட புரடக் பிரிவுக்குச் செல்லும் வீதியை புனரமைப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின்…
ஆப்கானிஸ்தான் சிவில் சமூக தலைவர்கள் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் Posted by நிலையவள் - December 5, 2016 ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிவில் சமூக தலைவர்கள் குழுவென்று இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டது. 35 பேர் கொண்ட இந்த…
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை Posted by நிலையவள் - December 5, 2016 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. போலி…
தொழிற்சாலை பணியாளர்கள் 86 பேர் திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி Posted by கவிரதன் - December 5, 2016 அவிசாவளை முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் பணியாற்றிய 86 பேர் அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திடீரென ஏற்பட்ட உடல்நல…
கருணாவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு Posted by கவிரதன் - December 5, 2016 கருணா அம்மான் என்று அறியப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பிணை மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த பிணை மனு…
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முதலீடு செய்ய சீனா தயார் Posted by நிலையவள் - December 5, 2016 யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வீடுகளை அமைத்தல் மற்றும் அம்மாகாணங்களில் உல்லாசப் பயணத்துறையை மேலும் முன்னேற்றல் போன்ற பல்வேறு…