வடகொரியா அணு ஆயுத சோதனை விவகாரம்: பொருளாதார தடை மட்டும் தீர்வு அல்ல என்கிறது சீனா

Posted by - September 12, 2016
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனிடையே, பியூங்கி என்னும்…

18ஆம் திகதி முதல் மேலும் 3 நாட்களுக்கு கர்நாடகா 12,000 கனஅடி தண்ணீரை திறக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 12, 2016
தமிழ்நாட்டில் டெல்டா பாசனப் பகுதிகளில் சுமார் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரியில் போதுமான…

ஜனாதிபதிக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Posted by - September 12, 2016
xxலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் திலக்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, நேர்மையான சேவையை செய்ய வேண்டுமாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான லஞ்ச…

கென்யா காவல் நிலையத்தில் 3 பெண்கள் தீவிரவாதத் தாக்குதல்

Posted by - September 12, 2016
கென்யாவின் துறைமுக நகரான மம்பாசாவில் உள்ள மத்திய காவல் நிலையத்தின் மீது, மூன்று பெண்கள் சந்தேகத்திற்குரிய தீவிரவாத தாக்குதலை நடத்தியுள்ளனர்.அந்த…

போலியோ ஒழிப்பு திட்டத்தில் முக்கிய பங்காற்றிய மருத்துவர் சுட்டுக் கொலை

Posted by - September 12, 2016
வட மேற்கு பாகிஸ்தானில் அரசின் போலியோ ஒழிப்பு திட்டத்தில் முன்னணி பிரமுகரான மருத்துவர் ஒருவரை அடையாளம் தெரியாத ஆயுததாரி சுட்டுக்…

உகாண்டாவில் அதிபரின் பசுக்களை திருடிய 3 பேர் கைது

Posted by - September 12, 2016
உகாண்டாவில் அதிபரின் பசுவை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; மத்திய உகாண்டாவில் அதிபர் யோவேரி முசேவேனிக்கு நீண்ட…

மசிடோனியா நாட்டில் நிலநடுக்கம்

Posted by - September 12, 2016
மசிடோனியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்ததில் 30 பேர் காயம் அடைந்தனர்.ஆப்பிரிக்க நாடான மசிடோனியாவில் நேற்று மாலை 3…

அரபாத் மலையில் 20 லட்சம் இஸ்லாமியர்கள் குவிந்தனர்

Posted by - September 12, 2016
20 லட்சம் முஸ்லிம்கள் திரண்டிருக்கும் ஹஜ் புனித யாத்திரையில் அசம்பாவிதங்கள் நேராமல் இருக்க ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு உள்ளிட்ட…

சாலை ஓரத்தில் குழந்தை பெற்ற பெண்

Posted by - September 12, 2016
ஜார்கண்ட் மாநிலம் லதேகார் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் சாலை ஓரத்திலேயே தலித் பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.ஜார்கண்ட்…

மேட்டூர் அணை நீர் மட்டம் ஒரே வாரத்தில் 5 அடி உயர்வு

Posted by - September 12, 2016
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80.48 அடியாக உள்ளதால் ஒரே வாரத்தில் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.சுப்ரீம் கோர்ட்…