தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – தமிழக கட்சிகள் கண்;டனம்

Posted by - November 18, 2016
இந்திய கடல்எல்லையில் வைத்து தமிழக மீனவர்கள் இருவர் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி பிரயோகத்துக்கு உள்ளாகி காயமடைந்தமை குறித்து தமிழக அரசியல்…

அகதி அந்தஸ்து பெற்று ஆஸ்திரேலியாவில் குடியேறிய இளைஞர் திடீர் மரணம்!

Posted by - November 17, 2016
இலங்கையிலிருந்து புகலிடம் கோரும் நோக்கில் ‘மெராக்’ கப்பலில் வந்த, பின் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு, ஆஸ்திரேலியாவில் குடியமர்ந்த அஜிதன் யுவராஜன்(24)…

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேசிய மட்ட துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழ அணி வெற்றி!

Posted by - November 17, 2016
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேசிய மட்ட 20-20 துடுப்பாட்டப் போட்டியில், இலங்கையிலிருந்து புகலிடம் தேடிச்சென்ற தமிழ் இளைஞர்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் ஒருவர் பலி, மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Posted by - November 17, 2016
கிளிநொச்சியில்  எலிக் காய்ச்சல் காரணமாக ஒருவா்  மரணமடைந்துள்ளார்  என மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விதை நடும் கருவி கண்டுபிடிப்பு!

Posted by - November 17, 2016
 கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த புதிய கண்டுபிடிப்பு முயற்சியாளர் கிருஸ்ணமூர்த்தி ரவிதாஸ் என்பவரால் விதை நடும்…

பெண்களை கடத்தும் செயற்பாடு – இரண்டு பேர் கைது

Posted by - November 17, 2016
இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையில் பெண்களை கடத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சுமார் 100க்கும்…

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து தாக்குதல்

Posted by - November 17, 2016
இந்திய மீனவர்கள் இருவர் இலங்கை கடற்பரப்பில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்ததாக கூறப்படும்…

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளில் தோற்றும் மாணவர்களுக்கு விசேட வேலைத்திட்டம்

Posted by - November 17, 2016
அடுத்த மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளில் தோற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்குவதற்கான விசேட…

இலங்கையில் உறவு குறித்து மகாராணியுடன் கலந்துரையாடல்

Posted by - November 17, 2016
இலங்கையில் உறவு குறித்து பிரத்தானிய மகாராணி இரண்டாவது எலிசெபெத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்துக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர்…

சிறுவர்களின் நலன்கள், பாதுகாப்புக்காக தேசிய கொள்கை வகுக்கப்படும் – ஜனாதிபதி

Posted by - November 17, 2016
சிறுவர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்புக்காக தேசிய கொள்கை வகுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை…