புலத்சிங்ஹல மதுராவல பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன்போது…
பாராளுமன்றத்தில் தொழில்புரியும் பொறியியலாளர் ஒருவர் சபாநாயகரின் அக்ராசனத்தில் அமர்ந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பலான தகவல்களை ஆராயுமாறு…
கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இரண்டு தமிழ் நாட்டு மீனவர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படை தொடர்புப்பட்டுள்ளமைக்கான சாட்சியங்கள் எதுவும்…
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடும், குருபூசை நிகழ்வும் யாழ்ப்பாணம் நல்லூர் துர்காதேவி மணிமண்டபத்தில் ஆரம்பமானது. நல்லூர் நாவலர் மண்டபத்தில் குருபூசை நிகழ்வுகள்…
இம்முறை வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.…