குடியேறிகளின் இறப்பு – கடந்த ஆண்டை விட பெரும் அதிகரிப்பு

Posted by - November 19, 2016
கடந்த மூன்று நாள்களாக மத்திய தரைக் கடலில் 350க்கு மேலான குடியேறிகள் இறந்துள்ளதாக அல்லது காணாமல் போயுள்ளதாக சர்வதேச குடிவரவு…

வாக்குறுதிக்கு மட்டுமே பிரதமர் – கூட்டமைப்பு குற்றச்சாட்டு

Posted by - November 19, 2016
பிரதமர் வாக்குறுதிகள் தருவார் ஆனால் நிறைவேற்றமாட்டார். பிரதமரையும் அரசாங்கத்தையும் நம்பி நம்பியே தமிழர்கள் ஏமாற்றத்தை எதிர் நோக்குகிறோம் என தமிழ்…

இலகுவான சவால்களுக்கு அல்லாமல் பலத்த சவால்களுக்கு முகங்கொடுத்து அவற்றை வெற்றிபெறச் செய்வதே தாய் நாட்டுக்காகச் செய்ய வேண்டிய பணியாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

Posted by - November 19, 2016
புலத்சிங்ஹல மதுராவல பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன்போது…

ஹெரோய்ன் போதைப்பொருள் வில்லைகளை விழுங்கியவர் கைது

Posted by - November 19, 2016
ஹெரோய்ன் போதைபொருளை வில்லைகளில் அடைத்து, அதனை விழுங்கியவாறு நாட்டுக்குள் பிரவேசித்த நபர்  கைதுசெய்யப்பட்டார். சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்த நபரே,…

பாராளுமன்றில் வக்ராசனத்தில் அமர்ந்த பொறியியலாளர்-விசாரணைகள் ஆரம்பம்

Posted by - November 19, 2016
பாராளுமன்றத்தில் தொழில்புரியும் பொறியியலாளர் ஒருவர் சபாநாயகரின் அக்ராசனத்தில் அமர்ந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பலான தகவல்களை ஆராயுமாறு…

தமிழ்நாட்டு மீனவர்கள் காயத்திற்கும் இலங்கைக் கடற்படைக்கும் தொடர்பில்லை- இந்திய வெளிவிவகார அமைச்சு

Posted by - November 19, 2016
கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இரண்டு தமிழ் நாட்டு மீனவர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படை தொடர்புப்பட்டுள்ளமைக்கான சாட்சியங்கள் எதுவும்…

வலிந்து கற்கும் உணர்வு ஏற்படாமல் கல்வி போதிக்கப்பட வேண்டும்-வடக்கு முதல்வர்(காணொளி)

Posted by - November 19, 2016
கல்வியை வலிந்து கற்கின்ற உணர்வு ஏற்படாத வகையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியை போதிக்க வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர்…

யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலர் குருபூசை நிகழ்வும், மாநாடும் (காணொளி)

Posted by - November 19, 2016
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடும், குருபூசை நிகழ்வும்  யாழ்ப்பாணம் நல்லூர் துர்காதேவி மணிமண்டபத்தில் ஆரம்பமானது. நல்லூர் நாவலர் மண்டபத்தில் குருபூசை நிகழ்வுகள்…

வரவுசெலவுத்திட்டத்திற்கு எதிராக பந்துல குணவர்தன அடிப்படை உரிமைமீறல் மனுத்தாக்கல்

Posted by - November 19, 2016
இம்முறை வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.…

இளைஞனின் மரணம் தொடர்பில் வீரவங்சவின் மனைவி கைது செய்யப்படலாம்!!

Posted by - November 19, 2016
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் வீட்டில் மர்மமான முறையில் இறந்த லஹிரு ஜனித் திஸாநாயக்க என்ற இளைஞனின்…